ஸ்பேஸ் எக்ஸின் முக்கிய செயற்கைக்கோள் இணைய வழங்குநரான ஸ்டார்லிங்கிற்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் காரணமாக மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் செயற்கைக் கோள் பிரிவான ஸ்டார்லிங்க், கடந்த 2 தசாப்தங்களாக இல்லாத சக்திவாய்ந்த சூரிய புயலால் கடும் பாதிப்பை... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக அமெரிக்க குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக கூறப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த... Read more »
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதா என்பதை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன... Read more »
சுமார் 40,000 பங்கேற்பாளர்கள், உலகின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களின் வருகையுடன் 2024 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமான கேன்ஸ் திரைப்பட விழா எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு... Read more »
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில், அதனை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆங்காங்கே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு... Read more »
பிரித்தானியாவின் டெர்பி நகரில் அமைந்துள்ள பிரதான ஹோட்டல் ஒன்று அண்மையில் அதன் உரிமையை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஹோட்டலை தற்போது இலங்கை நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெடிகம குழுமத்தின் துணை நிறுவனமான லாவென்டிஷ் லீஷர் ரஷ்மி தெடிகம மற்றும்... Read more »
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்படுத்திய தாக்கத்தின் பலனை உலக நாடுகள் இன்றளவிலும் எதிர்கொண்டு வருகின்றன. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இதுவரை 704,753,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,010,681 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப்... Read more »
நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. தேர்தல்களின் போது அதிகளவான பிரான்ஸ் குடியிருப்பாளர்களை வாக்களிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தமானது கனாக்கு எனப்படும் பழங்குடி மக்களின் வாக்குகளை... Read more »
எதிர்வரும் தேர்தலுக்கு முகங்கொடுக்க புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இன்று (14) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
இலங்கைத்தீவின் அரசியல் அரங்கத்தில் ஏராளமான பூசி மெழுகும் கதைகள் அண்மைய தினங்களாகவே அதிகளவில் கேட்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளுக்கு என்றுமே இல்லாத வகையிலான ஒரு கரிசனை நாட்டு மக்கள் மீது தற்போது எழுந்துள்ளன. இந்நிலையில், ஹர்ஷ டி சில்வாவின் யோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘சுவசெரிய‘ அம்பியூலன்ஸ்... Read more »

