பிரம்மாண்டமாக நடந்து முடிந்த உமாபதி – ஐஸ்வர்யா திருமணம்

ஆக்ஷ்ன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று திங்கட்கிழமை திருமணம் நடந்து முடிந்துள்ளது. உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு சர்வைவர் என்ற போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்தப்... Read more »

மர்மமான முறையில் பங்களாதேஷ் பெண் இலங்கையில் கொலை

பெண் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹொரண பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (11) அதிகாலை ஹொரணை, மேவனபலான பிரதேசத்தில் உள்ள சிரில்டன்... Read more »
Ad Widget

கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை: போலி ஆவணங்களை சமர்ப்பித்த அலி சப்ரி

2019 நவம்பர் 10 அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போலியான அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள ஆவணத்தை தயாரித்து வெளியிட்டமைக்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மீது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது. அலி சப்ரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய... Read more »

காதலனை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய அம்மு அபிராமி

நடிகை அம்மு அபிராமி பைரவா, அசுரன், ராட்சசன், என் ஆளோட செருப்பக் காணோம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததோடு, குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களின் இயக்குநர் பார்த்திபனை அம்மு அபிராமி காதலித்து... Read more »

பங்களாதேஷின் தோல்வி: இலங்கை அணிக்கு உருவாகியுள்ள வாய்ப்பு

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று நடைபெற்றுவரும் ரி20 உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. பல்வேறு அணிகள் தங்கள் சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து... Read more »

இந்து வழிபாட்டு அடையாளங்கள் காணப்படுகின்ற மலைத் தொடரை உடைப்பதற்கு முயற்சி

திருகோணமலையில், இந்து வழிபாட்டு அடையாளங்கள் காணப்படுகின்ற மலைத் தொடரை உடைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள்... Read more »

ஹிருணிக்கா மீது தொடரும் கிடுக்குப்பிடி

வீதி நாடகம் நடத்தியமை, பொது மக்களை அடக்குமுறை மற்றும் பொலிஸ் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு குருந்துவத்தை பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.... Read more »

மோடியின் தெற்காசிய நாடுகளுக்கான முதற் பயணம்

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனிப் பெரும் வல்லரசாக மாற முற்படும் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய ஜனாதிபதி முன்னிலையில் கம்பீரமாக பதவியேற்றார். இவ்வாறு அவர் பதவியேற்பது மூன்றாவது முறையாகவே. இதற்கு முன்னர் இந்தியாவில் இவ்வாறு தொடர்ச்சியாக... Read more »

பொது வேட்பாளராக களமிறங்க ரணில் திட்டம்?

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அடுத்த மாதம் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். ஹொரணையில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளராக பலரின் பெயர்கள்... Read more »

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சஜித் விஜயம்: அங்கஜன் இராமநாதனும் பங்கேற்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (11) நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.... Read more »