2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (11) இடம்பெற்ற 22 ஆவது போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. நியூயோர்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி காலை... Read more »
மேஷம் இன்று நெருங்கியவர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புது புது மாற்றங்களால் நற்பலன்கள் கிட்டும். ரிஷபம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக... Read more »
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா உட்பட காணாமல்போன இராணுவ விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார். 51 வயதான சிலிமா, பயணித்த விமானம் தலைநகர் லிலாங்வேயில் இருந்து நேற்று திங்கள்கிழமை காலை 09:17 மணிக்கு (0717... Read more »
மேற்கத்திய சக்திகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக மொஸ்கோ கூறிய சில மணித்தியாலங்களின் பின்னர் பெலாரஸ் துருப்புக்களுடன் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான பயிற்சியின் இரண்டாம் கட்டப் பயிற்சியை ரஷ்யா இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை... Read more »
இலங்கையில் கோழிக்குஞ்சுகளின் தேவை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார். இதன்படி, ஆண்டு ஒன்றுக்கு நாட்டின் முட்டை தேவை 44,000 இனால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த வருடம் இதுவரையில் மாத்திரம் 122,000 கோழிக்குஞ்சுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி... Read more »
ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். மாநில... Read more »
“தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும்.” – இதுவே தங்களின் நிலைப்பாடு என ஜே.வி.பியையும் உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின்... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஜூன் 6 வியாழக்கிழமை முதல் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை வரையில் இத் தேர்தல் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் (ப்ரெக்ஸிட்) பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். சுமார் 27... Read more »
இந்திய பிரதமராக மூன்றாவது முறை தெரிவான நரேந்திர மோடியுடன் அவரது அரசாங்கத்தின் அமைச்சரவையும் பொறுப்பேற்றது. இந்த நிலையில் மோடியின் அமைச்சரவையில் தமிழர்கள் எவரும் இல்லையென்ற குற்றச்சாட்டு தமிழ் நாட்டில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு கடும் எதிர்ப்புகளும் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டை சேர்ந்த மூவருக்கு அமைச்சரவையில்... Read more »
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் ‘economy class’ பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, பயணிகள் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரம் வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், ‘economy class’ இல்... Read more »

