ஆட்சி கவிழ்வாரா ரிஷி ? கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடையும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த கட்சி தேர்தல் அழிவை எதிர்கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்பாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் நடாத்தப்பட்ட... Read more »

சிங்கப்பூரில் கறுப்பு நிறமாக மாறிய Sentosa கடற்கரை

உலகில் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள சிங்கப்பூரின் சென்டோசா தீவின் கடற்கரை கருப்பு நிறமாக மாறியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகத்தில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக,... Read more »
Ad Widget

வழக்கை முடிவுறுத்த தீர்மானம்: சுமந்திரன்

தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளியை உடன் கைதுசெய்யுங்கள்

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஷமந்த ஜயமஹாவை கைது செய்து நாட்டிற்க அழைத்து வந்து ஆயுள் தண்டனையை நிறைவேற்றுமாறு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர்,... Read more »

சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரம் கொண்ட புதிய சபை

போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை நீதிமன்ற உத்தரவின்றி கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட சபையை நிறுவுவதற்கான சட்டமொன்றை விரைவில் இயற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதன்படி, பரந்த அளவிலான குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு... Read more »

தமிழ் பொது வேட்பாளர் பயனற்றது: அமைச்சர் டக்ளஸ்

தமிழ் பொது வேட்பாளர் முயற்சி தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமின்றி பாதிப்பை ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

பதவி காலத்தை நீடிக்க ரணில் திட்டம்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். கொள்கை ரீதியாக தேர்தலை... Read more »

முல்லைத்தீவு சிறுமி கர்பம் சந்தேகத்தில் மேலும் நால்வர் கைது.!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 அகவை சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறுமியின் கர்ப்பத்துடன் தொடர்புடை 5பேர் இதுவரை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில்... Read more »

முல்லைத்தீவு பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 24 இளைஞன் கைது.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 அவையுடைய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவியாக இருந்த... Read more »

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்... Read more »