மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலால் மோதப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (12) மாலை கட்டுகுருந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இந்தச. சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »
யாழ் தேர்தல் தொகுதியில் 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்கள் ஏற்பு..இரு சுயேச்சை குழுக்கள் நிராகரிப்பு..தெரிவித்தாச்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு. யாழ் நிர்வாக மாவட்ட தேர்தல் தொகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்... Read more »
இந்தியா, மத்தியப் பிரதேச மாநிலம் சத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் அவரது 21 வயது மகளை நான்கு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதுதொடர்பில், அவரது மனைவி மற்றும் மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தன் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அறிந்த அந்... Read more »
இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து வந்தார் நடிகர் கமல் ஹாசன். தற்போது இந்தியன் 3ஆம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.... Read more »
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் லாவோஸ் நாடு தலைமை வகிக்கிறது. இந்நிலையில், ஆசியான் – இந்தியா... Read more »
சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் என தைவானின் ஜனாதிபதி லாய் சிங் டே, சூளுரைத்துள்ளார். சுயாட்சியுடன் செயல்படும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்றும் அந்நாட்டை இணைத்துக் கொள்ள இராணுவப் பலத்தைக்கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என சீனாவும் எச்சரித்துள்ளது. தைவானின்... Read more »
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மீள அழைக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட தொகையிலான பாதுகாப்புப் படையினர் கணிசமான எண்ணிக்கையிலான கமாண்டோக்களையும் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தி வருகின்றமை தற்போது... Read more »
இந்தியா, ஹரியானா மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 96 சதவீதமானோர் கோடீஸ்வரர்கள் எனவும் 12 சதவீதமானோர் மீது குற்ற வழக்குகள் உள்ளமையும் தேர்தல் உரிமைகள் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவ் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஹரியாணா பேரவை 90 உறுப்பினர்களைக்... Read more »
முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானித்துள்ளனர். அவர்களுள் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரபால சிறிசேன ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவ்வாறு தீர்மானித்தவர்களுள்... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். சுயநலம் மிக்கவர்களிடம் கவனமாக இருக்கவும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழலும், மாற்றமும் நடக்கும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் நிதி நிர்வாகத்தில் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். பிள்ளைகளின் முடிவு ஏமாற்றம்... Read more »

