மகளிர் டி20 உலக கோப்பையை தனதாக்கிய நியூசிலாந்து

மகளிர் டி20 உலககோப்பை முதல் முறையாக வென்றது நியூசிலாந்து.. வரலாற்று சாதனையை கொண்டாடும் ரசிகர்கள்.! மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது.... Read more »

ஓய்வு பெற்ற அதிபருரிடம் இலச்சக்கணக்கில் சுருட்டிய 21 வயது இளைஞன் கைது.!

ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21 வயது இளைஞன் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம்... Read more »
Ad Widget

யாழில் 22 வயது இளைஞன் எடுத்த முடிவு.. கதறும் உறவுகள்

யாழில் 22 வயது இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் சாவகச்சேரி கைதடி மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நேசன் கஜமுகன் என்பவரே இவ்வாறு விபரீத முடிவினால் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் யாழ் சாவகச்சேரி... Read more »

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சடலமாக மீட்ப்பு..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தற்கொலையா... Read more »

1 இலட்சத்திற்கு மேல் சம்பளம் எடுப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.!

வருடாந்த வருமானம் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரகாரம் வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடுகிறது. ஆண்டு வருமானம் அல்லது இலாபம் பன்னிரெண்டு லட்சம்... Read more »

நுவரெலியாவில் டிஜே பார்ட்டி – போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்.!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் . நுவரெலியா பிரதேசத்தில்... Read more »

சம்பள அதிகரிப்பு இருக்கிறது:அனுர!

வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “தைரியமுள்ளவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்கொள்வதே எங்களின் பலமான சவாலாக இருந்தது. மிகக்... Read more »

சுரண்டியவற்றை பறிக்க புதிய அமைச்சாம்!

இலங்கையில் அரசியல்வாதிகள் அல்லது பிற நபர்களால் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்தல் என்பனவற்றுக்காக புதிய அரச நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது சொத்து மறுசீரமைப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு உலகின் பல வளர்ந்த நாடுகளில் செயற்படும் அமைப்பாகும்.... Read more »

எரிபொருள் நிலுவை 3500 கோடியாம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மூலம் பெறப்பட வேண்டிய 3500 கோடி ரூபாய்க்கு குறிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்க்கு பெறப்படவேண்டிய 3500 கோடி ரூபாவினை பெற்றோல்நிரப்பு நிலையங்களில் இருந்து பெற்று அதன் மூலம் மக்களுக்கு நண்மை... Read more »

போட்டி பின்னர் சமரசப் பேச்சுக்கள்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்களும், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்த பேச்சுக்களின் ஆரம்பகட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளையடுத்தே, வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிமுக விழாவில் இருவரும் ஒரே... Read more »