தனியார் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது

தனியார் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது.

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் வாகனமும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உந்துருளி மற்றும் வேனும் தீக்கிரையாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin