முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக... Read more »
கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்... Read more »
பெண் ஆசிரியைக்கு மயக்க மருந்து கொடுத்து தலைமை ஆசிரியை பாலியல் தொல்லை அளித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா(40) என்ற பெண்மணிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் பணியாற்றும் 22 வயது... Read more »
பசறை – அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 10 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அம்பத்தன்ன பகுதியில் வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில் மண்வெட்டியுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியுள்ளதாகத்... Read more »
2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் 2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும்... Read more »
அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிப்பிட்டிய பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கணவருக்கு மரண தண்டனை விதித்து தங்காலை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் 1996 ஆம் ஆண்டு ஜூலை... Read more »
13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடாஓயா பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் இராணுவ சிப்பாய் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,... Read more »
புதிய ஐனாதிபதி தெரிவு தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் என கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு தமிழர் விடையத்தில் வெறுமனே கடந்த காலங்களைப் போல ஆள் மாற்றம் மட்டுமே என்பதை அநுர அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன கடந்த கால ஆட்சியாளர்களுடன் ஊழல் மற்றும் தமிழரின் அரசியல்... Read more »
படிந்துள்ள இருள் அகற்றி அன்பெனும் ஒளியேற்றி ஒன்றிணைந்து கொண்டாடுவோம் இன்னாளில் Read more »
இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தொடர்ச்சியாக இலங்கையின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் முப்படை பிரதானிகள், அரச... Read more »

