மாகாண சபை முறைமை அகற்றப்படுவதை ஏற்க முடியாது: மனோ

“மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்க பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த தேர்தல்களுக்கு முன் என்னிடம் நேரடியாக கூறியுள்ளார். பல... Read more »

பீரங்கி குண்டை பொம்மை என நினைத்த சிறுவர்கள்: வெடித்து சிதறியதில் மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஜானி கேல் பகுதியில் பீரங்கி குண்டு வெடித்ததில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் இரண்டு சகோதரர்களும் உள்ளடங்குவர். குறித்த சிறுவர்கள் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் கைவிடப்பட்ட நிலயைில் பீரங்கி குண்டு ஒன்று கிடந்துள்ளது. அதனை பொம்மை... Read more »
Ad Widget

இன்ஸ்டாவிலும் இனி லைவ் லொகேஷன் பகிரலாம்

இன்ஸ்டாகிராமிலும் இனி லைவ் லொகேஷனை பிறருக்கு நேரடி குறுஞ்செய்தி மூலம் பகிர்ந்துகொள்ள முடியும். இன்ஸ்டாகிராமிலும் தற்போது லொகேஷன் ஷேரிங் எனும் புதிய அம்சம் வந்துவிட்டது. இந்த லைவ் லொகேஷன் அம்சம் டிஃபொல்ட்டாக ஆக ஸ்விட்ச் ஓஃப் செய்யப்பட்டிருக்கும். மேலும் ப்ரைவட்டாக DMகளில் மட்டுமே இதனை... Read more »

மன் சிட்டியை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறது லிவர்பூல்

இங்கிலாந்து பிரீமியர் லீக் உதைப்பந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் மென்செட்டர் சிட்டி கழகத்தினை 2:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லிவர்பூல் கழகம் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது. உலகின் கழக மட்ட உதைப்பந்தாட்டத் தொடர்களில் மிக அதிகமான பணம் புரளும் தொடரான இங்கிலாந்து... Read more »

துணையை அன்பாக பார்த்துக் கொள்ளும் ராசிகள்

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் வித்தியாசமான குணநலன்கள் உள்ளன. அந்த வகையில், திருமண பந்தத்தை எடுத்துக்கொண்டால், தம்பதிகள் இறுதி வரை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவர். அதன்படி, அன்பும் மரியாதையும் ஒருசேர எந்த ராசியினர் சிறந்த ஜோடியாக இருப்பார் எனப் பார்ப்போம். மேஷம்... Read more »

பிரபல நடிகை தற்கொலை: மரணத்துக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை

கன்னட நடிகை ஷோபிதா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கன்னடத்தில் எரடொர்த்லா மூரு, ஏ.டி.எம், ஜெக்பொட் ஆகிய திரைப்படங்களிலும் மீனாட்சி மதுவே, கோகிலே ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு... Read more »

உக்ரெய்ன் போர்க் களத்தில் யாழ். இளைஞர்கள்: ரசிய தூதரகம் முற்றிலும் மறுப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கைக்கான ரசிய தூதரகம் மறுத்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரசிய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்... Read more »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு.!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசியப்பட்டிருந்தது. இதனையடுத்து,... Read more »

யாழில் ஆசிரியருக்கு வந்த ஆபாச படங்கள்; அனுப்பியவருக்கு நேர்ந்த கதி.!

யாழில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியையின் தொலைப்பேசிக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச தோற்றங்களுடன் கூடிய புகைப்படங்களை அனுப்பிய மாணவி ஒருவரின் தந்தையை ஆசிரியையின் கணவனும் அவரது உறவுகளும் நையப்புடைத்துள்ளனர். யாழ் புறநகர் பகுதியில் உள்ள ஆரம்பப்... Read more »

காற்றின் தரம் குறைவு !

கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். Read more »