இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் போரை நிறுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்கள்கிழமை இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மனிதாபிமான உதவிகளை காஸா பகுதிக்கு முன்னெடுக்கும்... Read more »
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,000 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர்நிறுத்தம் என சிறுவர்களைப் பாதுகாக்கும் அனைத்துலக அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார். மூன்று... Read more »
21ஆம் நூற்றாண்டில் உலகையே உலுக்கியெடுத்த நிகழ்வென்றால் அது கொரோனா பெருந்தொற்றுதான். இதன் தொடர்ச்சியாக அதிகம் பேசப்பட்ட ஒன்று மாரடைப்பால் ஏற்பட்ட மரணங்கள். நடிகர்கள் விவேக், புனீத் ராஜ்குமார் வரை பலர் மாரடைப்பால் உயிரிழந்த போது, அவர்களின் மரணத்தோடு அதிகம் விவாதிக்கப்பட்டது கொரோனா தடுப்பூசிகள் தான்.... Read more »
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக ஐபிஎல் மற்றும் டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். புரசைவாக்கத்தை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர், பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை... Read more »
நயன்தாரா நடித்திருக்கும் அன்னபூரணி திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை நயன்தாரா அன்னபூரணி என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை சுற்றி கதை எழுதப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை நிகிலேஷ் என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் ஷங்கரிடம்... Read more »
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதனை... Read more »
இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா காட்டமாக விமர்சித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல்... Read more »
லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் பட தயாரிப்பு நிறுவனம் கடிதம் அளித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்து. இதனை சிறப்பாக கொண்டாட... Read more »
கேரள மாநிலம் எர்ணாகுளம் Kalamassery -ல் உள்ள கூட்டரங்கு மையத்தில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு சம்பவத்தின்போது, Jehovah’s Witnesses... Read more »
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், ரயில்களின் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் உருக்குலைந்தன இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். சில... Read more »