ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் முழுவதும் மெற்றோ பயணச்சிட்டைகளின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடியும் வரை (செப்டம்பர் 8) மெற்றோ கட்டணங்கள்... Read more »
மாறிவரும் உலகத்திற்கேற்ப ஒவ்வொரு நாடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அதில் அறிவியல் வளர்ச்சியும் தற்போது அபரிவிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது அந்த வகையில் ஏ ஐ தொழில்நுட்பம் என்பது அதிகரித்துவிட்டது. இவை நமக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்தாலும்... Read more »
கடந்த ஒரு வரமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது அதில் அண்ணாமலை புகைப்படத்தை பார்த்து யார் இவர் என வைகோ கேட்க கீழே அமர்ந்து இருந்த திருமுருகன் காந்தி தொடங்கி நக்கீரன் கோபால் என பலரும் எழுந்து சிரித்து கை தட்டி மகிழ்ந்தனர் அதாவது... Read more »
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது ஏனென்றால் இந்த நீட் தேர்வில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்க முடியாமல் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து... Read more »
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக , இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது. கல்வீச்சில் ஈடுபட்ட, மற்றும் கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களையே இஸ்ரேல் இவ்வாறு விடுதலை செய்துள்ளது. அதன்படி 24 பெண்களையும்... Read more »
அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக... Read more »
சுவிட்சர்லாந்து விரைவு புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக புலம்பெயர்தலை ஆதரிக்காத சுவிட்சர்லாந்து, எக்ஸ்பிரஸ் புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதால், அதன் நோக்கம் என்னவாக இருக்கும்? சுவிட்சர்லாந்து, எக்ஸ்பிரஸ் புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால், அதன் நோக்கம் புகலிடக்கோரிக்கையாளர்களை இரு... Read more »
உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். A23a என்று அழைக்கப்படும் அந்த பனிப்பாறை சுமார் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என கூறப்படுவதுடன், இது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்றும்... Read more »
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போரானது கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தி பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியது. இந்த நேரத்தில் காஸா மருத்துவமனையில் ஹமாஸ் நம்பினர் செய்த செயலை இஸ்ரேல்... Read more »
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், இவர் தற்போது பிரியாடிக் படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சூர்யா... Read more »