பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சிற்றூண்டி சாலை திறந்து வைப்பு..! இன்றய தினம் காலை 9 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக்.சீ.தனபால அவர்களால் சிற்றூண்டி சாலை திறந்து வைக்கப்பட்டது இவ் நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட... Read more »
காரைதீவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..! தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் காரைதீவின் முன்னாள் தவிசாளரால் நினைவேந்தல் தன் ஆயுளை அழித்து தமிழ் இனத்தின் ஆயுளை எழுதிய தியாகத்தின் உச்சம் திலீபன் அவர்களின் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு சேவைநலன் பராட்டும் பிரியாவிடையும்..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் இன்று (25) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக மாவட்ட... Read more »
யாழில் சிறுமி வைசாலியின் கையை அகற்ற காரணமான தாதிய உத்தியோகத்தருக்கு நடந்த சம்பவம்..! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதி நேற்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர்... Read more »
சாவகச்சேரி நகரசபை உறுப்பினரின் கேவலமான செயல்..! ஊடகவியலாளரால் பொலிசில் முறைப்பாடு. சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினர் ஒருவர் தன்னை வழி மறித்து அச்சுறுத்தியதாக ஊடகவியலாளரும்-கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவருமான த.சுபேசன் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் 25.09.2025 வியாழக்கிழமை பிற்பகல் முறைப்பாடு செய்துள்ளார். கிராமத்தின் குள... Read more »
சாவகச்சேரி பிரதேசசபையில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி..! சாவகச்சேரிப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு 25.09.2025 வியாழக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி அஞ்சலி நிகழ்வில்... Read more »
விவசாய சமூக பண்ணை அமையவுள்ள பிரமந்தனாறுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்..! காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட... Read more »
வட கிழக்கு பருவமழை வீழ்ச்சிக்கான முன்னாயத்த கலந்துரையாடல்..! வட கிழக்கு பருவமழை வீழ்ச்சிக்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (25.09.2025) மு. ப. 11.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா்... Read more »
வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய 5ம் நாள் இரவுத்திருவிழா..! 25.09.2025 Read more »
சிறைக்குச் செல்லும் பிரான்சின் முன்னாள் அதிபர் சர்கோசி: பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், லிபிய நிதியுதவி வழக்கில் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத இறுதிக்குள் அவர் சிறைக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.... Read more »

