பல ஆண்டுகளாக நீடித்த உட்கட்சிப் பூசல்களுக்குப் பின்னர், அடுத்த தலைமுறை போர் விமானத்தை கூட்டாக உருவாக்கும் பிராங்கோ-யேர்மன் திட்டம் முறிந்துவிட்டது. டசால்ட் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துவிட்டன என்பதை யேர்மன் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸும், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனும்... Read more »
டோக்கியோவுக்கு வடக்கே உள்ள உட்சுனோமியா நகரில், நான்கு நாட்களாக தெருக்களில் சுற்றித் திரிந்த ஒரு காட்டுக்கருங்கரடியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிடித்தனர். சனிக்கிழமை மாலை கரடி முதன்முதலில் காணப்பட்டதைத் தொடர்ந்து, நகர அதிகாரிகள் 94 அரசுப் பள்ளிகளையும் மூடி, குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தினர். ஒரு... Read more »
தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் மாபெரும் வருடாந்திர அறிமுக விழா நேற்று திங்களன்று (ஜூன் 8, 2026) அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் (Tim Cook), தனது பொறுப்பை விரைவில் ஜோன் டெர்னஸ்... Read more »
பிரான்சின் முன்னணி வங்கியான ‘க்ரெடி அக்ரிகோல்’ (Crédit Agricole) வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நேற்று (ஜூன் 9, செவ்வாய்க்கிழமை) மதியம் ஒரு விசித்திரமான குறுஞ்செய்தி வந்தது. அவர்களது திறன்பேசியில் உள்ள ‘மா பாங்க்’ (Ma Banque) என்ற வங்கியின் அதிகாரப்பூர்வச் செயலியிலிருந்து “செட்ரிக் சோதனை” (Test... Read more »
இந்தியப் பெருங்கடலின் நடுவே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகே மடகாஸ்கர் தீவுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய பிரெஞ்சுத் தீவு ‘ரீயூனியன்’. தமிழ்நாட்டிலிருந்து சுமார் ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தீவில், வீதிகளில் நடக்கும்போது ‘அரோகரா’ கோஷமும், காற்றில் முருங்கைக்காய் சாம்பாரின் வாசனையும் வீசும்... Read more »
கடந்த சனிக்கிழமை முதல் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் ஒரு விசித்திரமான குறுஞ்செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “மெட்டா (Meta) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (IA) உங்கள் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கப் போகிறது” என்று கூறிப் பீதியைக் கிளப்பும் அந்தச் செய்தி முற்றிலும் ஒரு தவறான... Read more »
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பட்டி கூட்டுப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கிப் போடும் மிகக் கொடூரமான உண்மைகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன! 🛑 20-வது நாளில் வெளிவந்த கொடூரம்! மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 20-வது நாளான இன்று, மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரை ஒன்றில் திருடப்பட்ட, கோடி கணக்கில் பெறுமதி வாய்ந்த புராதன புத்தர் சிலையை விற்க முயன்ற பௌத்த துறவி ஒருவரும், அவரது கூட்டாளிகள் மூவரும் சொகுசு கார் மற்றும் சிலையுடன் கண்டியில் வைத்து கையும் மெய்யுமாக அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்! வியாபாரிகளாக... Read more »
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மிர்பூரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மோசடக்... Read more »
இந்தியாவின் 12 அணு குண்டுகள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் உலக நாடுகளின் ராணுவ வலிமை குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு... Read more »

