யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது..!

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது..! யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் நேற்றிரவு ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு... Read more »

இனச் சமத்துவத்திற்குத் தமிழ் வரலாறு கட்டாயம்: நாடாளுமன்றில் சாணக்கியன் வலியுறுத்தல்!

இனச் சமத்துவத்திற்குத் தமிழ் வரலாறு கட்டாயம்: நாடாளுமன்றில் சாணக்கியன் வலியுறுத்தல்! எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழ்வதற்குத் தயாராவதற்கு, தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில்... Read more »
Ad Widget

தம்புள்ளை: மேலதிக வகுப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு!

தம்புள்ளை: மேலதிக வகுப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு! தம்புள்ளை: பாடசாலை விடுமுறை காலத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்ற 3ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அதே பாடசாலையின் ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னர் சந்தேக... Read more »

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..!

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி... Read more »

கிரான் புலிபாய்ந்த கல் பாலத்தினை மேவி பாயும் வெள்ள நீர்..!

கிரான் புலிபாய்ந்த கல் பாலத்தினை மேவி பாயும் வெள்ள நீர்..! மட்டக்களப்பு கிரான் புலி பாய்ந்த கல் பாதையின் ஊடாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப் பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது Read more »

படகு கவிழ்ந்து இளைஞன் பலி..!

படகு கவிழ்ந்து இளைஞன் பலி..! பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை... Read more »

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை..!

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை..! இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »

சீரற்ற வானிலை: மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..!

சீரற்ற வானிலை: மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..! வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்... Read more »

மாவீரர் தினம் ; யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்..! கேள்விக்குறியாகும் அரசாங்க வாக்குறுதி

மாவீரர் தினம் ; யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்..! கேள்விக்குறியாகும் அரசாங்க வாக்குறுதி மாவீரர் வாரம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை... Read more »

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..!

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி... Read more »