இலங்கையில் போதைப்பொருள் நெருக்கடி: மறுவாழ்வு மையங்களில் இடமிருந்தும் சிறைகள் நிரம்பி வழிகின்றன இலங்கையில் அதிகரித்து வரும் போதைக்கு அடிமையாதல் மற்றும் சிறைச்சாலைகளில் நெரிசல் ஆகியவை பெரும் சவால்களை உருவாக்கியுள்ளன. போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ள மறுவாழ்வு வழங்குவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிறைகளில்... Read more »
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல், இலஞ்சம் மற்றும் ஊழல்... Read more »
‘யாழ் தேவி’ புகையிரத சேவை நேர அட்டவணை தற்காலிக திருத்தம்: ஒக்டோபர் 7 முதல் 18 வரை நடைமுறை யாழ் தேவி விரைவு புகையிரதத்தின் கால அட்டவணை ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம்... Read more »
தாஜுதீனின் கொலைக்கு இவர்களே முழுமையான பொறுப்பு..! அம்பலப்படுத்தும் அநுர அரசு முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ள சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal... Read more »
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பிற்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு..! நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் கட்சியின் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜாய்சிங்க இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஹட்டன் தொழில் திணைக்களத்தில்... Read more »
வவுனியா மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்கா தொடங்குவதற்கான நடவடிக்கைகள்..! சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்காவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிகா படபென்டி இந்த பகுதியை பார்வையிட்டு இது குறித்து... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உலக குடியிருப்பு தின நிகழ்வு..! உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் உலக குடியிருப்பு தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ” சொந்தமான வீடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில்... Read more »
இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு.! சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியாக இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பீடாதிபதி எஸ். சிவரூபனின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து,... Read more »
வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்ட வீடுகள் கையளிப்பு..! யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான நான்கு வீடுகள் கையளிப்பு நிகழ்வு இன்று இடம் பெற்றுள்ளது. குறித்த வீடுகள் கையளிப்பு நிகழ்வில்... Read more »
மாயோன் இசைக்கல்லூரியின் வாத்திய நாத சங்கம நிகழ்வு..! மாயோன் இசைக் கல்லூரி சமூகமானது நவராத்திரி காலத்தை முன்னிட்டு வாத்திய இசை அரங்க நிகழ்வு ஒன்றை எதிர்வரும் 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் முன்னெடுக்கவுள்ளது. முற்றிலும் இலவசமான மேற்படி இசை... Read more »

