ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (23)... Read more »
யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச்... Read more »
அரபிக்கடலில் அமெரிக்காவின் ‘மெகா’ போர்க்கப்பல்: ஈரானுக்கு விடப்படும் எச்சரிக்கையா? மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln – CVN 72) விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது தாக்குதல் குழுவுடன்... Read more »
மீண்டும் பனிப்பொழிவு: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவிய கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 26 (திங்கள்) முதல் பெப்ரவரி 4 (புதன்) வரை இந்த... Read more »
பிரித்தானிய வீடுகளுக்குப் புதிய பசுமை விதிகள்: பொருளாதாரப் புரட்சி பிரித்தானியாவின் ஒவ்வொரு வீட்டையும் சூழலியல் ரீதியாக மேம்படுத்தவும், அதன் மூலம் குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சேமிக்கவும் பிரித்தானிய அரசு புதிய திட்டங்களை (Warm Homes Plan) அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 15 பில்லியன் பவுண்டுகள்... Read more »
மன்னார் – சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முதற்கட்ட நிதி உதவி கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா (Ditwa) புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கான முதற்கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட செயலகத்தில்... Read more »
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026: வடக்கின் பொருளாதாரத் திருவிழா “பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 இன்று உற்சாகமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ். கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமான இக்கண்காட்சி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை... Read more »
இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இன்று (ஜனவரி 23,... Read more »
வாழைச்சேனையில் போலி வைத்தியர் கைது மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் போலி வைத்தியராக நடித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் ஒரு வைத்தியர் என மக்களை நம்ப வைத்து, போலியாகச் செயற்பட்டு வந்த 33 வயதுடைய இளைஞர்... Read more »
46 மில்லியன் ரூபா வருமான விபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் அனுஷ பெல்பிட்ட கைது ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று... Read more »

