உபுல் தரங்க கைது தொடர்பில் புதிய அறிவிப்பு!

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு... Read more »

மூன்றாம் தவணை ஒத்திவைப்பு

எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த 2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று முடிவடையும். இது தொடர்பில் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு... Read more »
Ad Widget Ad Widget

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு நோய்கள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சங்கத்தின் சந்துன் ரத்நாயக்க தெரிவித்தார். “இந்த... Read more »

லசந்த, எக்னெலிகொட, தாஜுதீன் கொலைச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதில் தாமதம்

லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், அவர்களைத் தவிர 7 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஏனைய கொலைகள் தொடர்பான விசாரணைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என... Read more »

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த “Air India Express” விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்தி வந்ததாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng... Read more »

உகண்டாவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட பணம் திருடப்பட்ட பணம் அல்ல..

அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தியடைந்த நாடுகளில் நிலவும் வகையிலான சொத்துக்களை மீட்டெடுக்கும் நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதே தமது பிரதான நோக்கங்களில் ஒன்றாக இருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்திருந்தார். இதன் மூலம், மக்கள் பணம் சட்டவிரோதமாக... Read more »

பொதுத் தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணம் இதுதான்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பொதுத் தேர்தலில் தமது கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது என தெரிவித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதனால்... Read more »

நாங்கள் ஆட்சிக்கு வந்தும் வருமானம் இல்லை: கடனில்தான் நாடு பயணிக்கிறது! – அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கை கடனில் இயங்குவதாகவும் புதிய வருமானம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எனவே, உள்ளூர் மட்டத்தில் கடன் வாங்கும் வழிமுறைகள் பேணப்பட வேண்டும் என்று அவர் விளக்குகிறார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலத்திற்குள் நான்கு தடவைகள்... Read more »

இன்றைய ராசிபலன் 16.10.2024

மேஷம் இன்று அதீத உற்சாகத்தில் எந்த வேலையும் செய்யாதீர்கள், இல்லையெனில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். உங்கள் வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நாளாக இருக்கும். அரசு வேலைகளுக்கு தயாராகும் நபர்கள் இன்று நல்ல செய்திகளைப் பெறலாம். முக்கிய பணிகளை சரியான நேரத்தில் முடிக்க... Read more »

“ட்ரம்ப் ஜனநாயத்துக்கு அச்சுறுத்தலானவர்”: கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹாரிஸ் மற்றும்... Read more »