மியான்மாரில் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்: 34 பேர் பலி..! மியான்மாரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவனை மீது நேற்றுப் புதன்கிழமை இரவு மியான்மர் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் மற்றும் 76 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேரின்... Read more »
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி கமநல சேவைப் பிரிவு. * பாதிக்கப்பட்ட சம்மேளனம்: வன்னியனார்மடு விவசாய சம்மேளனம். * முக்கிய கண்டங்கள்: புளியடிகுடா, பக்கிறான்வெட்டை, ஆயிலியடி கண்டம். * மொத்த சேதம்: சுமார் 3000 ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையாக நாசம். * விளைவு: விவசாயிகளுக்குப்... Read more »
வெளிநாட்டு உதவிகள் மூலம் “மீண்டும் இலங்கை” – Rebuilding Sri Lanka திட்டத்துக்கு $1.89 பில்லியன் திரட்டல் – நிதியமைச்சின் செயலாளர் தகவல் நாட்டின் மறுசீரமைப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட “மீண்டும் இலங்கை” (Rebuilding Sri Lanka) திட்டத்திற்கு மொத்தம் 1,893 மில்லியன் ரூபாய் (189.3 கோடி)... Read more »
இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்தும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்குரிய மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்... Read more »
திட்வா புயலுடன் கம்பளை நகரை பாதித்த வெள்ளம் காரணமாக, உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு மேலதிகமாக, கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளுக்குள் இருந்த பெருமளவான உணவுப் பொருட்களும் அழிவடைந்துள்ளன. இதற்கமைய, கம்பளை நகரில் உள்ள 2 சிறப்பங்காடி வளாகங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் இவ்வாறு... Read more »
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, இன்று (10.12.2025) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில்... Read more »
லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி இன்று (10.12.2025) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் இதற்கான காசோலையை கையளித்தனர்.... Read more »
சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10.12.2025) பிற்பகல் வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.... Read more »
இன்று அதிகாலை 4.00 மணியளவில், பதுளை, அகிரிய, மீகொல்ல மேற்பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது தற்போது மக்கள் மைதானமொன்றில் ஒன்றுகூடியுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து... Read more »
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய, ஒரு சிறப்பு சரக்கு விமானம் (Ilyushin IL-76) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை இன்று (10) மதியம் அனுப்பியது. குறித்த விமானத்தில் ஒரு mobile power station, மரக்கறி எண்ணெய்,... Read more »

