காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..!

காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..! காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.09.2025) பி.ப 01.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.... Read more »

மீள்குடியேற்ற அமைச்சின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்..!

மீள்குடியேற்ற அமைச்சின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்..! நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் T.B சரத் அவர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இன்றையதினம் 03-09-2025ம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.  ... Read more »
Ad Widget

நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா..!

நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா..! அன்னை ஹோல்டிங்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் மாநிறைவு வாய்ந்த நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா இன்றைய தினம் (03 09.2025) மு.ப 10.00 மணிக்கு நாவற்குழியில் நடைபெற்றது . இந் நிகழ்வின் பிரதம... Read more »

செம்மணி மனித புதைகுழியில் 231 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..!

செம்மணி மனித புதைகுழியில் 231 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம்... Read more »

மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!

மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..! சிறுவர் பாதுகாப்பு தொடர்பான “மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (03.09.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.   மாணவர்களுக்கு... Read more »

அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் நிகழ்வில் பிரதம அதிதியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..!

அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் நிகழ்வில் பிரதம அதிதியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..! நமது சமூகத்தின் கல்வி, சமய மற்றும் சமூக நலத்திற்காக ஆற்றிய முன்னோர்களின் மறுமலர்ச்சியான பங்களிப்புகளை நினைவுகூரும் நோக்குடன் ‘அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின்’ ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எச்.எம்... Read more »

குறுக்கும் நெடுக்குமாக புதைக்கப்பட்ட தமிழர்கள்..!

குறுக்கும் நெடுக்குமாக புதைக்கப்பட்ட தமிழர்கள்..! செம்மணி மனித புதைகுழியில் இரண்டு என்புக்கூட்டு தொகுதிகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒரு எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது.   செம்மணியில் கட்டம் கட்டமாக 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட... Read more »

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின்றன..!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின்றன..! ​பரீட்சைகள் திணைக்களம் இன்று (செப்டம்பர் 03) இரவு 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. ​நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில், ஆகஸ்ட் 10... Read more »

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்டு பெண் உயிரிழப்பு!

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்டு பெண் உயிரிழப்பு! யாழ்.கொடிகாமம் – ஏ 9 வீதி இராமாவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் – இராமாவில் பகுதியில் இன்று(03) முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காங்கேசந்துரையிலிருந்து... Read more »

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பரீஸ்டா (BARISTA) உணவகம் மூடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பரீஸ்டா (BARISTA) உணவகம் மூடப்பட்டது. இந்த அவுட்லெட் ஆரம்பத்தில் அசைவ உணவை விற்க முயற்சித்தது. ஆனால், கோயிலுக்கு அருகில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சைவ உணவுகளை... Read more »