தென்கொரியாவைச்சேர்ந்த முதலீட்டாளர்களுடன் சந்திப்பு..! தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ... Read more »
இந்திய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு..! நேற்று 11-9-2025 வியாழக்கிழமை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. வன்னியர் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது... Read more »
போதை மாத்திரையுடன் இளைஞன் கைது..! யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இளைஞனை கைது செய்துள்ளனர். Read more »
கிளி. பரந்தன் பேரூந்து நிலைய போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்..! பரந்தன் பகுதியின் பேரூந்து நிலையம் மற்றும் அப்பகுதியில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(12.09.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... Read more »
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்…! அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா த்துறை அமைச்சு – வெளிநாட்டு வேலைவாய்ப்பின் கீழ் வடமாகாணத்தின்... Read more »
பாடசாலை மாணவர் அனுமதிக்கு புதிய சுற்றுநிருபம் பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 5 மற்றும் 6 ஆம் வகுப்புகள் தவிர்ந்த, 2 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு இந்த சுற்றறிக்கை... Read more »
வவுனியாவில் உணவகங்களுக்கு அருகில் புகைத்தல் தடை வவுனியா நகர எல்லைக்குள் உள்ள உணவகங்களுக்கு அருகில் அமைந்துள்ள புகைத்தல் வலயங்களுக்கு வவுனியா நகரசபை நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. நேற்றைய நகரசபை அமர்வின்போது நகரசபை சுகாதாரக் குழுவின் பரிந்துரையின் பேரில்... Read more »
மஹிந்த ராஜபக்ச அனுதாபத்தைப் பெற நாடகம் போடுகிறார்: அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குற்றச்சாட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொதுமக்களின் அனுதாபத்தை வெல்லும் வகையில் நாடகங்களை நடத்தி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இன்று தெரிவித்தார். ”தமது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய... Read more »
பொலிஸ் அறிக்கைகளுக்கான புதிய கட்டணங்கள் அறிவிப்பு வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அதிகாரபூர்வமான கட்டணங்களை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, வெளிநாட்டுப் பயணங்களுக்கான பொலிஸ் சான்றிதழ் அறிக்கையைப் பெறுவதற்கும், அது தொடர்பான... Read more »
பாதாள உலக குழுக்களுக்கு வெடிபொருட்களை வழங்கிய இராணுவ லெப்டினன்ட் கேணல் கைது இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக ‘கொமாண்டோ சலிந்தா’வுக்கு ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் நேற்று... Read more »

