லண்டனை விட 2 மடங்கு பெருசு; வேகமாக நகரும் பனிப்பாறை

உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். A23a என்று அழைக்கப்படும் அந்த பனிப்பாறை சுமார் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என கூறப்படுவதுடன், இது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்றும்... Read more »

உலகமே இந்த ஆதாரம் போதுமா?…இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போரானது கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தி பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியது. இந்த நேரத்தில் காஸா மருத்துவமனையில் ஹமாஸ் நம்பினர் செய்த செயலை இஸ்ரேல்... Read more »
Ad Widget

படப்பிடிப்பில் விபத்து!…நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், இவர் தற்போது பிரியாடிக் படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சூர்யா... Read more »

வான்கடேவில் சச்சினுக்கு கிடைத்த ராஜ மரியாதை!

மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு வடிவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்று... Read more »

அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா

நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துவிட்டதாகவும் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்... Read more »

நானே மதுரை ஆதினம்.. நித்யானந்தா மனுவால் பரபரப்பு!

மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து,... Read more »

காங்கிரசில் இணையும் முன்னாள் டிஜிபி ரவி..

பீகார் மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. 1989 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான B.K.ரவி, தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தார். மாநில... Read more »

தளபதின்னா அர்த்தம் என்னனு தெரியுமா? வெற்றி விழாவில் விஜய்

நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் சுவாரசியமாக விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம்... Read more »

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் குட்டி கதையை கூறியுள்ளார். நம்மால் எது முடியாதோ அதில் ஜெயிக்கிறதுதான் வெற்றி என்பதை மையப்படுத்தி சுவாரசியமான கதையை சொல்லியுள்ளார் விஜய். ஒரு காட்டுல காக்கா, கழுகுன்னு நெறய மிருகங்கள் இருந்துச்சு என்று தொடங்கிய இந்த கதை... Read more »

பரிசில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல்!

மிகவும் ஆபத்தான புயல் ஒன்று நாளை புதன்கிழமை பரிசை தாக்க உள்ளது. Ciaran என பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வேகத்தில் பரிசில் பதிவாவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு பிரான்சின் வடமேற்கு... Read more »