மரபுரிமைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..! சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களைப் பிரதேசசபை பேணிப் பாதுகாக்க வேண்டும் என சபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆவுரஞ்சிக்... Read more »
புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்பு..! பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில், மன்னார் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட எட்டு (08) உத்தியோகத்தர்கள் இன்று (01.10.2025)... Read more »
கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்..! தென்னிலங்கையில் வீணாக கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கு மாகாணத்திற்கு எடுத்து வர கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ந.சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
தென்மராட்சி பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்கள் நிறுவ முயற்சி..! தென்மராட்சிப் பகுதியில் இரண்டு சுற்றுலாத்தளங்களை ஏற்படுத்த தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் பிரதேசசபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருப்பதாக பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார். பிரதேசசபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும்... Read more »
வரணியில் 4வீதிகள் புனரமைப்பு..! 2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மூலம் வரணிப் பிரதேசத்தில் நான்கு வீதிகள் புனரமைக்கப்பட்டிருப்பதாக சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; வரணிப் பிரதேசத்தில் சிமிழ் கண்ணகை அம்மன் கோவில் வீதி மூன்று மில்லியன்... Read more »
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு..! “உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்று ( 01) புதிய காத்தான்குடி அல்- இக்பால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.... Read more »
இராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் சுனில்..! முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் வளாகத்தை பாடசாலையிடம் கையளித்தமைக்காக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இராணுவத்தினருக்கு பாராட்டு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்னமிஷன் பாடசாலைக்கு பூரணமாக உரியமுறையில் கைளிக்கப்பட்டது. முறக்கொட்டாஞ்சேனை படைமுகாம் அமைந்திருந்த காணி... Read more »
சிறுவர் தினத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..! சர்வதேச சிறுவர் தனத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »
புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தமது கடமையினை பொறுப்பேற்றார்கள்..! பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடாளவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட 20 பேர் அரசாங்க அதிபர்... Read more »
சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்..! சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி லாகினி நிருபராஜ் அவர்களுக்கு இன்றைய தினம் (01.10.2025) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப்... Read more »

