ரணிலை நம்ப வேண்டாம்: பொது வேட்பாளர் வேண்டும்

தேர்தல்களில் வெற்றிக்கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்களையும், வடக்கு கிழக்கு தமிழர்களையும் பயன்படுத்திக்கொள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.... Read more »

சாட்சியங்கள் உறுதி செய்யப்பட்டால் கெஹலிய கைது செய்யப்படுவார்

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் நேற்றைய... Read more »
Ad Widget

மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்: சாக்‌ஷி மாலிக்

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினா். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பிரிஜ் பூஷண் மீது டில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதனிடையே,... Read more »

கனடா பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்

கனடாவின் பேச்சு சுதந்திரத்தை சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துவதை அந்நாடு உணர வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, “ இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் நமது... Read more »

பரிகாரம் என கூறி 8 பவுண் தங்க நகைகள் கொள்ளை

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பரிகாரம் செய்வதாக கூறி உணவக உரிமையாளரின் மனைவியிடம் 8 பவுணுக்கு அதிகமாக நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகியுள்ள இந்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் சம்பவமம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சம்பவம் உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை(20)... Read more »

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: 2 ஆயிரத்து 163 பேர் உயிரிழப்பு

2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளது என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,206 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஊனமுற்றோர். டிசம்பர் மாதம்... Read more »

பணவீக்கம் 2.8% ஆக அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலை சுட்டெணின் பிரகாரம் பணவீக்க விகிதம் 2023 நவம்பரில் 2.8% ஆக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) தெரிவித்துள்ளது. 2023 ஒக்டோபரில் 1.0 வீதமாக பணவீக்கம் பதிவாகியிருந்த நிலையில் ஒக்டோபருடன் ஒப்பிடுகையில் 1.8 வீத அதிகரிப்பாகும். இதற்கிடையில்,... Read more »

செல்போனில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா?

செல்போன் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கும். இதன் காரணமாக ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவதில் இருந்து ஆடியோ கேட்பது வரையில் சிரமமாக இருக்கும். ஸ்பீக்கரின் இருந்து சத்தம் குறைவாக கேட்டால் அதில் தூசி படிந்திருக்க வாய்ப்புள்ளது. தூசியை தட்டி... Read more »

யாழ் ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் போராட்டம்

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் டெலிகொம் நிறுவன ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றது. நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்... Read more »

தமிழக மீனவர்களுக்கு 18 மாதம் சிறை

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 13 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது... Read more »