படம் தயாரித்ததால் டும்பத்தில் 5 உயிர்கள் போய்விட்டது: கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். படம் படுதோல்வியடைந்ததால் தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் கஞ்சா கருப்பு இழந்து விட்டார். தற்போது வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில்... Read more »

லிபியாவில் கப்பல் விபத்தில் 60 திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

லிபிய கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. லிபியாவின் Zuwara நகரில் இருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக... Read more »
Ad Widget

பல்வேறு நாடுகளில் அதிகரிக்கும் பனிப்பொழிவு

உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சீனாவில் தற்போது கடுமையான குளிர் காலநிலை நிலவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதிகள் பனிக்கட்டிகளினால் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்,... Read more »

சர்ச்சையையில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஜெட் பயணம்

பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பாரியாருடன் ஜெட் விமானத்தில் பயணிக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதன்படி, அவர் தனியார் ஜெட் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் எனவும், இது போன்ற செலவுகளுக்கு வரவு-செலவு ஒதுக்கீட்டு நிதியைப்... Read more »

தென் கொரியா மீது கை வைத்தால் வட கொரியாவின் ஆட்சி முடிந்து விடும்: அமெரிக்க எச்சரிக்கை

தமது நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்” என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க-தென் கொரிய கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவிற்கு எதிராக வட கொரியா நடத்தும் எந்தவொரு அணுவாயுத... Read more »

வவுனியா தமிழ் சங்க கணக்கறிக்கையை கோரி தகவல் அறியும் சட்டம் மூலம் தாக்கல்

வவுனியாவில் இயங்கி வரும் தமிழ் சங்கம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் வவுனியா பிரதேசசெயலகத்தில் குறித்த விண்ணப்பமானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா தமிழ் சங்கம் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு... Read more »

யாழில் ஒரு கிளாஸ் வெந்நீர் 100 ரூபாய்க்கு விற்பனை

உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உண்மையென உறுதிப்படுத்தியுள்ள உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கட்டணப்பட்டியல் தேசிய நுகர்வோர் முன்னணி வசம் இருப்பதாகவும்... Read more »

தலைமை பதவிக்கு மும்முனைப் போட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என... Read more »

பாராளுமன்ற புகைவீச்சுக்கு ராகுல் காந்தி கூறும் காரணம் என்ன?

பாராளுமன்றத்தில் நடந்த வண்ணப்புகை வீச்சு சம்பவத்திற்கு விலைவாசி உயர்வும், வேலையில்லாத் திண்டாமும்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டில்லியில் தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடர்பான கூட்டத்தை முடித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘பாராளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறியதற்கு மோடியின்... Read more »

இன்றைய ராசிபலன் 17.12.2023

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்... Read more »