‘Port City’ க்கு தென்னிந்தியாவில் இருந்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி

தென்னிந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுக நகருக்கு (Port City) புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து போர்ட் சிட்டி நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளது. CHEC Port City Colombo [Pvt.] Ltd இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் துல்சி அலுவிஹார தென்னிந்தியாவில் பல முக்கிய சந்திப்புகளை... Read more »

இமயமலை பிரகடனத்தை விடவும் ’13’ சிறந்த தீர்வு

உலகத் தமிழர் பேரவையின் ‘இமயமலை பிரகடனம்’ வரவேற்கத்தக்கதெனினும், இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வாக அரசியலமைப்புத்தீர்வே அமையவேண்டும் என்பதை உலகத்தமிழர் பேரவையினர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அமைதிக்கான மதங்களின் இலங்கை பேரவையின் ஏற்பாட்டில் ‘அதிகரித்த பரப்புரை சமூக ஈடுபாடு... Read more »
Ad Widget

தொலைபேசியில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா? இவற்றை செய்து பாருங்கள்

தொலைபேசியில் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கிவிடும். இதன் காரணமாக நம்மால் ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவது கூட கடினமாகிவிடும். அந்த அளவுக்கு ஸ்பீக்கரின் செயல்பாட்டு தன்மை குறைந்துவிடும். அதை எப்படி சரிசெய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். உங்கள்... Read more »

டலஸை எம்மிடமிருந்து பிரிக்க ஜனாதிபதி சதி

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை எமது கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கு ஜனாதிபதி சதித் திட்டம் தீட்டி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, சுதந்திர... Read more »

மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா பரிந்துரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நான்கு பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள நான்கு பேரின் பெயர்களில் வர்த்தகரும் பாராளுமன்ற... Read more »

புலம்பெயர்ந்த சமூகம் தீவிரவாதிகள் அல்ல

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்வதால் ஒருவரை தீவிரவாதியாகவோ அல்லது இலங்கைக்கு எதிரானவராகவோ கருதிவிட முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் தொடர்பான நிழக்வில்... Read more »

இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்வதாக மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர்... Read more »

அரசியலில் இருந்து ஓய்வு பேறும சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்னும் ஐந்து வருடங்களில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைத்தீவு கிளை அலுவலகத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது குறிதது வெளியிட்ட அவர், “இன்னும்... Read more »

கூகுளில் தேடக்கூடாத வார்த்தைகள்

எந்தவொரு விடயம் தொடர்பான சந்தேகம் என்றாலும் சட்டென்று கூகுளில் தான் பலரும் தேடுவோம். ஆனால் கூகுளில் எதையெல்லாம் தேடக்கூடாது என்பதை பற்றி அறிவீர்களா? சட்டவிரோதமான தகவல்களை தேடுவது பெரும் தவறு. உதாரணத்திற்கு வெடிகுண்டு எவ்வாறு தயாரிப்பது என்று கூகுள் செய்வது சட்டவிரோதமாகும். இந்தியாவில் சிறுவர்... Read more »

டொலர் பயன்பாட்டை கைவிடும் சீனா மற்றும் ரஷ்யா

ரஷ்யாவும் சீனாவும் தங்களது இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டொலர் உள்ளிட்ட மேற்கத்திய நாணயங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் இதனை தெரிவித்தார். ஏறக்குறைய அனைத்து கொடுப்பனவுகளும் ரூபிள் மற்றும் யுவானில் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். ரஷ்ய பிரதமர் இரண்டு நாள்... Read more »