சிறைக்கைதி தப்பியோட்டம்

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எம்பிலிபிட்டிய கதுருகாசர திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். சுகயீனம் காரணமாக எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்... Read more »

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சாலைகள் அமெரிக்க தரத்திற்கு மாறும்:

இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். “கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் 50 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளன. எந்த... Read more »
Ad Widget

அரசாங்கத்துக்கு டெங்கு அபராதத்தால் ஐந்து மில்லியன் வருவாய்

டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தின் மூலம் சுமார் 5,704,500.00 மில்லியன் ரூபாய் அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் ருவண் விஜேமுனி தெரிவித்தார். நேற்றைய தினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்... Read more »

இலங்கையில் இனி வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி கிடையாது

ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த கொள்கை முடிவு குறித்து வெளிநாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ‘யுவான் 6’ என்ற சீனக் கப்பலைத் தொடர்ந்து அடுத்த... Read more »

வரி அதிகரிப்பு எரிபொருள், தங்கத்தின் விலை உயரும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொலைபேசிகள், சோலார் பேனல்கள், பிக்மி மற்றும் உபேர் போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகளின் விலைகள்... Read more »

பேஸ்புக் நிறுவனத்திற்கு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு

பௌத்த சமயத்திற்கு இணைய வழியாக அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்ட சமூக வலைத்தள கணக்குகளின் விபரங்களை பெற்றுக்கொடுக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத் தடுப்பு பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய,... Read more »

இலங்கையை வந்தடைந்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா இன்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார். நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். முன்னதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக செயற்பட்ட கோபால் பாக்லே,... Read more »

ஹெராயினை விட 300 மடங்கு வலிமையான செயற்கை போதைப் பொருள்

லண்டன் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் செயற்கை போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போதைப்பொருளால் அழிக்கப்பட்ட சான் ஃபிரான்சிகோவாக, லண்டன் மாறும் அபாயம் இருப்பதாகவும் பிரித்தனாயி உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். கலிபோர்னியா மற்றும் பல அமெரிக்க நகரங்களில்... Read more »

5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் சொந்த விருப்பின் பேரில் துஷ்பிரயோகம்

கடந்த நான்கு ஆண்டுகளில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம்... Read more »

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக... Read more »