போதைபொருள் விற்பனை செய்த கிராம உத்தியோகத்தர்: கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர்... Read more »

எம்.பி பதவியை துறந்த சமிந்த விஜேசிறி: திரைமறைவில் ரகசிய சந்திப்பு

பதுளை மாவட்டத்தில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர்தான் சமிந்த விஜேசிறி. இவர் திடீரென கடந்த பாராளுமன்ற அமர்வில் தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல்வேறு குழப்பமான... Read more »
Ad Widget

அவலோகிதேஸ்வர போதிசத்வாவுக்கு விளக்கமறியல்

கடவுளின் பிள்ளை என தன்னை தானே பிரகடனப்படுத்திக்கொண்டு போதனைகளில் ஈடுபட்டுவந்த அவலோகிதேஸ்வர போதிசத்வா எனப்படும் மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவலோகிதேஸ்வர போதிசத்வா நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்ப்படுத்தினர்.... Read more »

இன்றைய ராசிபலன்கள் 16.01.2024

மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும். ரிஷபம் எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப... Read more »

யாழ் வானை அலங்கரித்த இராட்சதப் பட்டங்கள்

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். Read more »

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

கொழும்பு மட்டக்குளியிலுள்ள “ரண்திய உயன” வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் இன்று (15) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 8.00... Read more »

யாழில் 06 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், வாங்கலவாடி கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 06 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டள்ளது. நயினாதீவு கடற்படை பிரிவினரால் நேற்றைய தினம் இந்த தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, வாங்கலவாடி ​​கடற்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த... Read more »

ஹூத்திகளின் ஏவுகணையை தாக்கி அழித்த அமெரிக்க போர் விமானம்

யேமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. செங்கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், குறித்த ஏவுகணையை அமெரிக்க போர் விமானம் தாக்கி அழித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலின்... Read more »

யாழ் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வரும்... Read more »

தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்: பிரித்தானிய பிரதமரின் பொங்கல் வாழ்த்து

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நாட்டிற்கு வழங்கியுள்ள அற்புதமான பங்களிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். கல்வி, சுகாதாரம், அறிவியல், வணிகம், பொது சேவை... Read more »