ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக சாமரி தேர்வு

இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை சாமரி அதபத்து 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். சாமரி அதபத்து ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான ஒரு வருடத்திற்காக இந்த விருதினை வென்றார். அதபத்து கடந்த ஆண்டு முழுவதும்... Read more »

மகிந்தவின் தீவிர விசுவாசி விபத்தில் பலி: பிள்ளையான் இரங்கல்

வீதிவிபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு குறித்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார் அது தொடர்பில் பிள்ளையான் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், என் சக இராஜாங்க அமைச்சரும், நண்பருமான சனத் நிஷாந்த , இன்று அதிகாலை... Read more »
Ad Widget

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்

“எப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து, தனது திரைப்படங்கள் மற்றும் இதற விடயங்கள் குறித்து பேசும் நடிகர் விஜய் இன்று திடீரென தேர்தல் குறித்து அதிகளவில் பேசியுள்ளமை தமிழக அரசயலில் புயலைக் கிளப்பியுள்ளது.” நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற தகவல் அண்மை காலமாக... Read more »

யாழில் இளைஞரை கடத்த முயற்சி: தந்தை, மகனின் துணிவு, பொது மக்களிடம் வசமாக சிக்கிய நபர்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இளைஞன் ஒருவரை கடத்த முற்பட்ட கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ். நகர் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனது தந்தையுடன் இளைஞன் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்த... Read more »

யாழில் சந்தேகம்: பாகிஸ்தான் நாட்டவர் கைது, ஒருவர் தப்பியோட்டம்

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இருவர் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார். குறித்த பொருட்களுக்கான... Read more »

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம – வெலேவெவ... Read more »

ரஷ்ய இராணுவ விமானங்கள் மீதான தாக்குதல் தொடரும்

ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவால் போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட 65 உக்ரைன் இராணுவ வீரர்கள் இறந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. விமானத்தில் மொத்தம் 74 பேர் இருந்ததாகவும் அது... Read more »

கம்போடியாவில் பெருந்தொகை போதைப் பொருளுடன் 5 பேர் கைது

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூர் பிரஜை உட்பட 5 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கம்போடியா தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 1.51 டொன் எடைகொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக கம்போடிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் லாவோசிஸ்... Read more »

சீனா தீ விபத்தில் 39 பேர் பலி

சீனாவின் மத்திய மாகாணமான ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று (24) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். ஜின்யூ நகரில் உள்ள கட்டிட வளாகத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும், மீட்பு... Read more »

சங்கிலி அறுத்தேன் என்பதற்கான பொலிஸ் முறைப்பாட்டை காட்டுங்கள்

சங்கிலி அறுப்பில் தான் ஈடுபட்டதாக பொலிஸ் முறைப்பாட்டு புத்தகத்தில் ஒரு முறைப்பாட்டை காண்பித்தால் வணக்கம் கூறி பாராளுமன்றத்தில் இருந்து விலகி வீட்டுக்கு செல்வேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு... Read more »