10 மில்லியன் ரூபாவைATMகளில் திருடியோரை தேடி விசாரணை

பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் கராபிட்டிய ஆகிய இடங்களிலுள்ள இலங்கை அரச வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து 10.65 மில்லியன் ரூபா திருடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவொன்று நேற்று அதிகாலை ATM இயந்திரத்தின் கணினியை ஹேக் செய்து மென்பொருளில் உள்ள தரவுகளை மாற்றி பணத்தை... Read more »

மாணவியை பாலியல் வன்புணர முயன்ற உறவினர் கைது

17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கலென்பிந்துனுவெவ... Read more »
Ad Widget

முன்னாள் பாப்பரசர் காலமானார்

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார். அவர் கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே வழிநடத்தினார். 1415 இல் கிரிகரி XII க்குப் பிறகு பாப்பரசர் பதவியை ராஜினாமா செய்த முதல் பாப்பரசர்... Read more »

சவுதி வீரரானார் ரொனால்டோ

போர்ச்சுக்கல் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ, சவுதி அரேபில் அணியில் இணைந்தார் இணைந்துள்ளார். 2025 வரை சவுதி அரேபியாவின் அல் நசர் கால்பந்தாட்ட கழக அணிணில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார். Read more »

30,000 பேர் ஓய்வு பெறுவது இடையூறாகாது!

டிசம்பர் 31ஆம் திகதி முதல் அரச சேவையில் இருந்து 30,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும் அரச நிறுவங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார். அவர்களின் ஓய்வு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளை தொடர்வதற்கு இடையூறாக... Read more »

200 பில்லியன் டொலர்களை இழந்த எலான் மஸ்க்

உலக வரலாற்றில் தமது செல்வத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த முதல் நபராக எலான் மஸ்க் பதிவாகியுள்ளார். டெஸ்லா பங்குகளின் சரிவுடன், மஸ்க்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 2021 அன்று,... Read more »

அரச ஊழியர்களுக்கு ஊதியம் இல்லா விடுமுறை

அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், கலாநிதி பட்டம் பெறுவதற்கு, அவர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு 28/2022 சுற்றறிக்கை மூலம் இந்த அனுமதி வழங்கியுள்ளது. செப்டெம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற... Read more »

சாதாரணமான முறையில் திருமணம் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர் இன்று கொழும்பில் அசாதாரணமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து கொண்டனர். அந்தந்த திருமண சடங்குகளைத் தொடர்ந்து இன்று மாலைக்குள்... Read more »

ரயிலில் மோதி பரிதாபமாக பலியான குடும்ப பெண்!

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதம் மோதி இன்று (28) காலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை, பூம்புகார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது... Read more »

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தோல்வி எதிரொலி; பிரஸெல்ஸில் கலவரம்!

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (27) பெல்ஜியத்தை 2:0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது. இதைத் தொடர்ந்து, கோபமடைந்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் இறங்கி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு கவிழ்ந்ததால்... Read more »