பணத்தைக் கொடுத்து மக்களின் வாக்குகளைப் பெற நினைக்கிறார்கள்- அன்ரன் ரொஜன்

(video) முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் புதிய வேட்பாளர்களும் மக்களின் வாக்கினைப் பெறுவதற்காகப் பெருமளவிலான பணத்தினைச் செலவழிக்கின்றனர். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அன்ரன் ரொஜன் தெரிவித்துள்ளார், இன்று (11.11), திங்கட்கிழமை மாலை , மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே... Read more »

பழைய அரசியல்வாதிகளைத் திரும்பக் கொண்டுவந்தால் மாற்றம் நிகழாது-கணேசநாதன் சபேசன்.

பழைய அரசியல்வாதிகளை மீண்டும் கொண்டு வருவதால் எந்தவொரு மாற்றமும் நிகழாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் கணேசநாதன் சபேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (10.11)ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், மன்னார் தனியார் விடுதியொன்றில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு... Read more »
Ad Widget

தேசிய மக்கள் சக்தியை வலுப்படுத்தி பலமான பாராளுமன்றத்தை மக்கள் உருவாக்குவார்கள் -அன்ரன் கமிலஸ்.

தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் பெருமளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அனைத்து மக்களும் ஒரு புதிய மாற்றத்தினையே விரும்புகிறார்கள் அதனால்தான் தேசிய மக்கள் சக்தியை பெருமளவில் ஆதரிகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட வேட்பாளர் அன்ரன் கமிலஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(09.11)சனிக்கிழமை காலை... Read more »

மன்னாரில் 80,லட்சம் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.

மன்னார் இராணுவப்  புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர்   கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று  (08.11) இரவு ,7 மணியளவில் கைது செய்யப்... Read more »

மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது – சோமநாதன் பிரசாத்

மக்கள்  மத்தியில்  எமது  செல்வாக்கு அதிகரித்துச்  செல்கிறது,  எமக்கான ஆசணம்  உறுதி செய்யப்பட்டுள்ளதென, தமிழ்த்  தேசிய  மக்கள் முன்னணியின்  வன்னி  மாவட்ட வேட்பாளரும்  பிரபல  வர்த்தகருமான  சோமநாதன்  பிரசாத் தெரிவித்தார். இன்றைய  தினம் (08.11), வெள்ளிக் கிழமை  பிற்பகல்  2 மணியளவில் மன்னார்  ... Read more »

டக்ளஸ் தேவனானந்தா, ரிஷார்ட் பதியுதின், போன்றோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப் போவதில்லை- பிமல் ரத்னாயக்கா

டக்ளஸ்  தேவானந்தா,  ரிஷார்ட் பதியுதின், மற்றும்  அவர்களது குழுவினர்   பொய்ப்  பிரச்சாரம் செய்கிறார்கள்.  தேசிய  மக்கள்  சக்தி ஒருபோதும்  அவர்களுக்கு அமைச்சுப்  பதவியை  வழங்கப் போவதில்லையென  தேசிய மக்கள் சக்தியின்  தேசிய அமைப்பாளர் பிமல்  ரத்னாயக்கா தெரிவித்துள்ளார். நேற்று  முன்  தினம் (06.11),புதன்... Read more »

அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில். வீதி நாடகங்கள்.

மன்னார் மாதர்  அபிவிருத்தி ஒன்றியத்தினால்  இன்றைய  தினம் வீதி  நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசியலில்   பெண்களை மேம்படுத்தும்   நோக்கில்  பெண்களை  ஊக்குவிக்கும்  முகமாக மன்னார்  மாதர்  அபிவிருத்தி ஒன்றியத்தினால் தயாரிக்கப் பட்ட வீதி  நாடகமே இன்றைய  தினம்,(07.11) வியாழன் காலை 9 மணியளவில்... Read more »

மக்களின் கடும் எதிர்ப்பினால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வுக்கான முயற்சி-

இன்றைய தினம் (06.11) வியாழன் கனியவள  மணல்  அகழ்வுக்காக ஓலைத்தொடுவாய்  கிராமப் பகுதியில்   சுற்று  சூழல்  தாக்கம் தொடர்பாக  மதிப்பீட்டு   அறிக்கை  மேற்கொள்ளும்   நோக்குடன் கொழும்பிலிருந்து   வருகை  தந்த அதிகாரிகளை  இப்பகுதி  மக்களும் பொது  அமைப்புக்ளும் குறிப்பிட்ட இடத்துக்குச் ... Read more »

14ம் திகதி நாமனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்திகரிப்போம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய.

எதிர்வரும் 14ம் திகதி நாமனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்திகரிப்போம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய. இம்மாதம் 14 ம் திகதி நாமனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்வோம், அந்தச் சுத்திகரிப்பு யாதெனில்,மக்களுடைய துன்ப துயரம் ஏழ்மை வறுமை போன்றவற்றைப் பயன்படுத்தி தாங்கள் அதிகாரத்துக்கு வர நினைக்கிற... Read more »

ஊழல் மிக்க இனவாத அரசியலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள்- அப்துல் வாஜித்,

இனவாத அரசியல் மற்றும் ஊழலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவவளியுங்கள். என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அப்துல் வாஜித் தெரிவித்தார். நேற்றைய தினம் (29.10) செவ்வாய் கிழமை மன்னார் நகரப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் 2 காரியாலயங்களைத்... Read more »