அமெரிக்கா – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தை: உலக அரங்கில் முக்கிய திருப்பம்! மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் மேகங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 6) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற உள்ளது. சமீபகாலமாக... Read more »
அரசியல் களத்திலிருந்து விடைபெறுகிறாரா மைத்திரி? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேரடி மற்றும் செயற்பாட்டு அரசியலில் இருந்து தாம் ஒதுங்கியிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதும் இல்லை. இருப்பினும், எவரேனும் நாட்டுக்கு நன்மை... Read more »
காவல்துறை உத்தியோகத்தா் மீது தாக்குதல்! மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் கைது கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் உட்பட ஐந்து பேர் மகரகம பகுதியில்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை உத்தியோகத்தா் ஒருவரைத் தாக்கிய... Read more »
சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா? ஐஎஸ்ஐஎஸ் (ISIS) நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல்! சிரியாவில் பயங்கரவாத அமைப்பான ISIS-ஐ முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கடந்த ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை தீவிர... Read more »
சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா? ஐஎஸ்ஐஎஸ் (ISIS) நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல்! சிரியாவில் பயங்கரவாத அமைப்பான ISIS-ஐ முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கடந்த ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை தீவிர... Read more »
அடுத்து என்ன? உலக முடிவா? முடிவுக்கு வந்தது அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்க, ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையே அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் இருந்த கடைசி சட்டபூர்வ ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்’ (New START) இன்றுடன் காலாவதியானது. இதன் மூலம் கடந்த 50... Read more »
நோா்வே அரச குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி: எப்ஸ்டீன் தொடர்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு! (Names Referenced in the Epstein Files – The evidence has not been proven.) நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மேரிட் (Mette-Marit) மற்றும் அவரது மகன்... Read more »
மும்பையில் சிக்கிய 70 இலங்கை மாணவர்கள்: விசேட விமானம் மூலம் மீட்க நடவடிக்கை! இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்றுத் திரும்பிய 70 பேர் கொண்ட இலங்கைக் குழுவினர், மும்பை விமான நிலையத்தில் சிக்கித்தவித்த நிலையில், அவர்களை அழைத்துவர அரசாங்கம் விசேட விமான... Read more »
36 சிறுவர்கள் கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..! கண்டியில் சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும் மேற்பட்ட... Read more »
காரைதீவின் 1ம் பிரிவு கிராம சேவகர் கஜேந்திரன் தலைமையில் சிரமதானம் நேற்றைய தினம் எமது இலங்கையின் 78வது சுதந்திர தினத்தையொட்டி பல நிகழ்வுகள் இடம்பெற்றன அந்த வகையில் “எங்களால் முடியும் அழகான கடற்கரையின் பங்குதாரராகுங்கள்”எனும் தொனிபொருளுக்கு இணங்க கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக காரைதீவு... Read more »

