அமெரிக்கப் படைகள் தீவிரம்

அமெரிக்கப் படைகள் தீவிரம்: போர்நிறுத்த இடைவெளியில் பலப்படுத்தப்படும் ஆயுதக் கிடங்குகள்! மத்திய கிழக்கில் தற்போது நிலவும் தற்காலிகப் போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கப் படைகள் தங்களை மீண்டும் பலப்படுத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை... Read more »

மாதம் ஒரு நாள் இணையத்திற்கு விடுமுறை

மாதம் ஒரு நாள் இணையத்திற்கு விடுமுறை: இளைஞர்களுக்காக ‘இணையமில்லா தினத்தை’ அறிவித்த பிரான்ஸ் அரசுத்தலைவர் ! இளைய தலைமுறையினரைத் திரைகளின் பிடியிலிருந்து மீட்கும் நோக்கில், மாதத்திற்கு ஒரு நாள் ‘இணையமில்லா தினத்தை’ (journée sans connexion) கடைப்பிடிக்க வேண்டும் என பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல்... Read more »
Ad Widget

மே மாதத் தொடர் விடுமுறையில் விமானப் பயணங்களுக்குச் சிக்கல்?

மே மாதத் தொடர் விடுமுறையில் விமானப் பயணங்களுக்குச் சிக்கல்? ஐரோப்பாவை அச்சுறுத்தும் எரிபொருள் தட்டுப்பாடு! மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதன் தொடர்ச்சியாக, ஐரோப்பாவில் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்குக் (Kerosene) கடும் தட்டுப்பாடு ஏற்படும்... Read more »

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ‘யாடன் மசோதா’ திரும்பப்பெறப்பட்டது

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ‘யாடன் மசோதா’ திரும்பப்பெறப்பட்டது : கடும் எதிர்ப்புகளால் பின்வாங்கிய ஆளும் கட்சி! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவிருந்த சர்ச்சைக்குரிய ‘யாடன் மசோதாவை’ (Loi Yadan) ஆளும் மேக்ரான் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16) திடீரெனத் திரும்பப் பெற்றனர்.... Read more »

அமெரிக்கா விதித்த கடற்படை தடையை மீறி, ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்

அமெரிக்கா விதித்த கடற்படை தடையை மீறி, ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல் (supertanker) Hormuz நீரிணை வழியாக பயணம் செய்து, ஈரானின் Imam Khomeini துறைமுகம் நோக்கி சென்றதாக, ஈரானின் Fars News Agency தெரிவித்துள்ளது. இந்த மிகப்பெரிய கச்சாய் எண்ணெய் கப்பல் சுமார்... Read more »

குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!!

குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!! திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக... Read more »

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு – மூன்றாம் கட்ட அகழ்வு மாத இறுதியில் ?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு – மூன்றாம் கட்ட அகழ்வு மாத இறுதியில் ? யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு... Read more »

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.   இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான்... Read more »

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 369,900 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த 11ஆம் திகதி இதன் விலை... Read more »

முகமாலையில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு: பளை பொலிஸார் தீவிர விசாரணை

முகமாலையில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு: பளை பொலிஸார் தீவிர விசாரணை கிளிநொச்சி: முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று (15-04-2026) காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த விபரங்கள்: இன்று காலை பொந்தர்... Read more »