புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு

10ஆவது நாடாளுமன்றத்திற்கு தேர்வான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் தமக்குத் தேவையான... Read more »

இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். இவர் ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 41 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவருக்கு ஒரு பெண்... Read more »
Ad Widget

மன்னார் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு பெற்றுத் தரும்- மொஹமட் சாஜித்

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் நிரந்தர தீர்வு தரும் என்ற நம்பிக்கையுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர், மொஹமட் சாஜித் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (16.11) சனிக்கிழமை, காலை 10... Read more »

ஜே.ஆருக்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கத்தை சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைக்க உள்ளதுடன், 25 பேருக்குள் அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும் என அரச தகவல்கள் தெரிவித்தன. இலங்கை வரலாற்றில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தவராக இன்றளவும் பிரபல்யமாக உள்ளவர் முன்னாள்... Read more »

நாடாளுமன்றத்துக்கு மலையகத் தமிழர்கள் 8 பேர் தெரிவு

மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி... Read more »

ஸ்பெயின் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் ஸரகோஸா நகருக்கு 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்துள்ளது. இச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதோடு, இரண்டு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக மூச்சுத்திணறல்... Read more »

பிரபல தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் தோல்வி

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.... Read more »

இன்றைய ராசிபலன் 16.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படவும். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்று வீட்டு செலவுகள் திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று வியாபாரம் தொடர்பாக அதிக லாபம் கிடைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். தனியார் வேலையில்... Read more »

இன்றைய ராசிபலன் 15.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமற்ற நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த செயலிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. முதலீடு அல்லது பிற பண பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை. இன்று... Read more »

ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளது. தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.  மூன்று ஆசனங்களை கைப்பற்றி உள்ளது தமிழர் தாயகத்தில் பாரம்பரிய தமிழ்கட்சி பிளவுபட்டு... Read more »