இன்றைய ராசிபலன் 22.01.2025

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எந்த இடத்தில் எல்லாம் அவமானப்பட்டீர்களோ, அந்த இடத்தில் இருந்து நல்ல பெயர் வாங்குவீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களைப் பற்றி நாலு பேர் பெருமையாக பேசும் அளவிற்கு இன்று நல்லது நடக்கும்.... Read more »

மன்னாரில் மீண்டும் வெள்ள அபாயம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் எச்சரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை  அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »
Ad Widget

மட்டக்களப்பு மாவட்ட DIGக்கு புதிய பதவி!

மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விசாந்த இன்று (20) முதல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »

ஓட்டமாவடியில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட அரிசி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடை ஒன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும் நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த அரிசிக் கடையில் இந்தியா நாட்டு அரிசியை பொதி... Read more »

மருதமுனை -பாண்டிருப்பு கடல் பகுதிகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட கடல் பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (20) காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார்... Read more »

பத்து சீமெந்து மூட்டைகளை இலஞ்சமாக பெற்ற பாடசாலை அதிபருக்கு சிறை

மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளை இலஞ்சமாக பெற்ற பாடசாலை அதிபருக்கு சிறை முதலாம் தரத்துக்கு மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக... Read more »

இன்றைய ராசிபலன் 21.01.2025

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்க கூடிய நாளாக இருக்கும். நீங்கள் செய்த வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சனையை தடுத்து நிறுத்தும் அளவுக்கு, உங்களுடைய திறமை வெளிப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பணம் கையை... Read more »

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி.. நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு..

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையுடன் கூடிய சூறாவளி காரணமாக மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், 222 பேர் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் குருநகர் மற்றும் கொழும்புதுறை பகுதிகளைத் தாக்கிய சூறாவளி போன்ற சூழ்நிலையில் 49 வீடுகள் சேதமடைந்தன, மூன்று... Read more »

மன்னாரில் புகையிரதப் பாதையருகே இளம்பெண்ணின் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »