வல்வை படுகொலையின் நினைவு தினம் இன்றாகும்..!

வல்வை படுகொலையின் நினைவு தினம் இன்றாகும்..! வல்வை படுகொலையும், பல வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவு பதிவும். வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!! 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து... Read more »

யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்..!

யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்..! மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை... Read more »
Ad Widget

யாழில். வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு..!

யாழில். வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு..! யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை... Read more »

செம்மணிக்கு செல்லவுள்ள மனித உரிமை ஆணைக்குழு..!

செம்மணிக்கு செல்லவுள்ள மனித உரிமை ஆணைக்குழு..! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று... Read more »

டிக் டோக் குழுக்களால் சிறுவர்கள் தவறுகளில் ஈடுபடுகின்றனர்

டிக் டோக் குழுக்களால் சிறுவர்கள் தவறுகளில் ஈடுபடுகின்றனர் டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் தங்கள்... Read more »

யாழ் நல்லூர் ஆலய ஐந்தாம் நாள் இரவுத்திருவிழா..!

யாழ் நல்லூர் ஆலய ஐந்தாம் நாள் இரவுத்திருவிழா..! 02.08.2025 Read more »

செம்மணி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியம்..!

செம்மணி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியம்..! தமிழினப் படுகொலையை ஆதாரபூர்வமாக எண்பிப்பதற்கான சாட்சியமாக வெளிப்பட்டிருக்கும் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியமானது என்பதுடன், ஸ்கானிங் இயந்திரம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியோடு அப்பகுதியில் முழுமையான அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்... Read more »

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லை..! அமைச்சர் சந்திரசேகர் 

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லை..! அமைச்சர் சந்திரசேகர் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்... Read more »

வல்வை படுகொலையின் 36வது ஆண்டு நினைவுதினம்..!

வல்வை படுகொலையின் 36வது ஆண்டு நினைவுதினம்..! 02.08.1989 இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட இந்த அப்பாவி மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள். “இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வைப் படுகொலைகள் 63 அப்பாவி மக்கள் கொலை 100 பேர் காயம் 123 வீடுகள்... Read more »

ஹெரோயின் மற்றும் திருடப்பட்ட பொருட்களுடன் இருவர் கைது

ஹெரோயின் மற்றும் திருடப்பட்ட பொருட்களுடன் இருவர் கைது கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில், 3 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (31) நண்பகலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த... Read more »