பட்டம் குறித்த குற்றச்சாட்டுகள்: “முழுவதும் பொய்” என்கிறார் நாமல்..!

பட்டம் குறித்த குற்றச்சாட்டுகள்: “முழுவதும் பொய்” என்கிறார் நாமல்..! தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய... Read more »

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில்... Read more »
Ad Widget

நானுஓயாவில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்..!

நானுஓயாவில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்..! நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று (19) பிற்பகல் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் மோட்டார்... Read more »

நல்லூர் மாவீரர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அங்குரார்ப்பணம்..!

நல்லூர் மாவீரர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அங்குரார்ப்பணம்..! தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும்... Read more »

யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு..!

யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு..! யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் , அத்துடன் வைரஸ் காய்ச்சல், சிக்கின்குனியா போன்றவற்றின் பரம்பலும் அதிகரித்து காணப்படுகிறது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்..!

யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்..! யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 33 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் , வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளில் சிலர் மனிதாபிமானமின்றி கட்டுமானங்களை கட்டி வந்துள்ளமை , மற்றும் மண் மேடுகள் அமைத்து வைத்துள்ளமையாலையே... Read more »

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு..!

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு..! கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால்... Read more »

வெளிநாட்டு வேலை மோசடி இருவர் கைது..!

வெளிநாட்டு வேலை மோசடி இருவர் கைது..! கனடாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற... Read more »

வடக்கு, கிழக்கு கடற்கரையை நெருங்கும் புதிய தாழமுக்கம்: மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

வடக்கு, கிழக்கு கடற்கரையை நெருங்கும் புதிய தாழமுக்கம்: மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! ​நாட்டின் மீது நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் (தாழமுக்கம்) விலகிச் செல்வதால், வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. ​எனினும், நவம்பர் 22ஆம் திகதி அளவில் தென்கிழக்கு வங்காள... Read more »

கட்டுநாயக்கவில் சீரற்ற வானிலை: மத்தளையில் தரையிறக்கப்பட்ட 3 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

கட்டுநாயக்கவில் சீரற்ற வானிலை: மத்தளையில் தரையிறக்கப்பட்ட 3 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்! ​கட்டுநாயக்கப் பகுதியில் நிலவிய குறைந்த பார்வைத் திறன் (Low Visibility) காரணமாக, மும்பை, ரியாத் மற்றும் சீனாவின் குவாங்சூவிலிருந்து வந்த மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று காலை மத்தள ராஜபக்ச... Read more »