இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்..! இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.12) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. ... Read more »
பரந்தன் வீதி முரசுமோட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு.. முதற்கட்ட தகவல்… கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மேதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .... Read more »
பாக். – அமெரிக்கா இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி கராச்சி: பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கரியன் மாவட்டத்தில் பாபி என்ற இடத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம்(என்சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு... Read more »
”மதுரோவைப்போல் புதினையும் தூக்குவீர்களா?” – அதிபர் ட்ரம்ப் சொன்ன பதில்! ‘மதுரோவைப் போல புடினையும் பிடிப்பீர்களா’ என்று அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார். முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புதினை மறைமுகமாக விமர்சித்திருந்தார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ்... Read more »
“அமரன் படத்தை விட ஒரு படி மேல்” – ‘பராசக்தி’ குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்! பொங்கல் பண்டிகையையொட்டி இன்று வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்தார். சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படம்... Read more »
சிரியாவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்..! அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும்... Read more »
ட்ரோன் பாவனையாளர்கள் வந்தது ஆப்பு..! ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிடுகையில், வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து... Read more »
இலங்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..! நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் இந்தப்... Read more »
நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய சாதனை..! கடந்த 2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வரலாற்றில், ஒரு வருட காலத்தில் நடத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் இதுவென... Read more »
மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு..! ‘டித்வா’ புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று (10) நடைபெற்றது. புயல் நிலைமை காரணமாகப் பெருமளவான மின்சார... Read more »

