பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் – தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி எதிர்ப்பு..! பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நகர சபை தலைவர் வின்சென் டீ போல்... Read more »
ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது – பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்..! எல்பிட்டிய – படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45... Read more »
விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயம்..! யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால... Read more »
சிட்னி துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் சர்வதேச தீவிரவாதக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு.! அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீத் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு... Read more »
வர்த்தக வசதி கட்டமைப்பை வலுப்படுத்த தோற்றம் விதிகள் மீதான தொழில்நுட்பக் குழு நியமனம்..! இன்று விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, நாட்டின் வர்த்தக ஆட்சியை நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஏலத்தில் திரு.லங்கா சுங்க விதிகள் (TCRO) தொடர்பான தொழில்நுட்பக் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது. இலங்கை சுங்கத்தின்... Read more »
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக ஹத்துருசிங்க மீண்டும் வழக்கு..! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திலேயே அவர் இந்த... Read more »
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பெற்றுள்ள மேலதிக வருமானம்..! உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருமான இலக்குகளை விடவும், 50 பில்லியன் ரூபாய் மேலதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத்... Read more »
மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட இலக்கிய விழா..! கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்டச் செயலாளர் ஜீ .பிரணவன் ஒழுங்கமைப்பில்... Read more »
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக உலர் நிவாரணப் பொருட்கள்..! மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு,... Read more »
சர்ச்சைக்கு பதிலளித்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்..! வட மாகாண மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று (15) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்கள். இதன் போது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த... Read more »

