மாலைதீவு விமான நிலைய மோதல்: 2 இலங்கையர்களுக்கு 15 நாட்கள் காவல்  

மாலைதீவு விமான நிலைய மோதல்: 2 இலங்கையர்களுக்கு 15 நாட்கள் காவல் மாலைதீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் (Velana International Airport) கடந்த ஜனவரி 10-ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில்... Read more »

 ‘தி லயன் கிங்’ இயக்குனர் ரோஜர் அல்லர்ஸ் காலமானார் (1949–2026)

‘தி லயன் கிங்’ இயக்குனர் ரோஜர் அல்லர்ஸ் காலமானார் (1949–2026) டிஸ்னி அனிமேஷன் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ரோஜர் அல்லர்ஸ், கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17, 2026) தனது 76-ஆவது வயதில் கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் ஒரு... Read more »
Ad Widget

பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு ஜனவரி 22-ல் விசாரணை!

பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு ஜனவரி 22-ல் விசாரணை! திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான பாலாங்கொடை காசியப்ப தேரர் மற்றும் திரிகோணமலை கல்யாண வன்சதிஸ்ஸ தேரர் ஆகியோர் திரிகோணமலை நீதவான்... Read more »

அவுஸ்திரேலியாவில் பல கடற்கரைகள் மூடப்பட்டன!

அவுஸ்திரேலியாவில் பல கடற்கரைகள் மூடப்பட்டன! 48 மணி நேரத்தில் 4 சுறா தாக்குதல்கள்! ஆஸ்திரேலியாவில் (Australia) 48 மணி நேரத்தில் நான்கு சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   சமீபத்திய... Read more »

28 கோடிக்கும் அதிக பணத்துடன் ஒருவர் கைது..!

28 கோடிக்கும் அதிக பணத்துடன் ஒருவர் கைது..! சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட... Read more »

புதிய பயங்கரவாத சட்டத்திற்கு ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எதிர்ப்பு..!

புதிய பயங்கரவாத சட்டத்திற்கு ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எதிர்ப்பு..! அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக ‘ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்’ (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்த... Read more »

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி..!

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி..! யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19.01.2026) உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று... Read more »

குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்..!

குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்..! நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.... Read more »

தரம் 6 ஆங்கில பாட மொடியூலின் சிக்கலுக்கான காரணம் வெளியானது..!

தரம் 6 ஆங்கில பாட மொடியூலின் சிக்கலுக்கான காரணம் வெளியானது..! புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இது... Read more »

யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின. 

யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் CT Scan இயந்திரம் திருத்தப்பட்டு இன்று காலை முதல் சேவைகள் வழமைக்கு திரும்பின. Read more »