அமெரிக்கா – ஈரான் மோதல்: உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு..! அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) குவைத்தின் ‘போர்ட் ஷுஐபா’... Read more »
” பைத்தியக்காரர்களின் கைகளில் அணுவாயுதமா?” – ஈரானைக் கடுமையாகச் சாடிய டொனால்ட் டிரம்ப்! ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் முற்றுமுழுதான வெற்றியடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெருமிதம் வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுவாயுதத் தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,... Read more »
ஈரானை தாக்க அமெரிக்கா தனது துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் செய்தியை இந்தியா நிராகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சேனலான ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியின் போது, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்திய கடற்படை தளங்களைப் பயன்படுத்துவதாக முன்னாள் அமெரிக்க... Read more »
பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இலங்கையின் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.. இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் (Exclusive Economic Zone) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக தகவல்... Read more »
அமெரிக்காவின் அத்துமீறல் – ஈரானின் அதிரடி எச்சரிக்கை! இந்தியக் கடற்படையின் விருந்தினராகச் சென்ற 130 மாலுமிகளைக் கொண்ட ஈரானின் ‘டெனா’ போர்க்கப்பல் மீது, சர்வதேசக் கடல் பகுதியில் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. “இந்தக் கொடூரச் செயலுக்காக அமெரிக்கா மிகக் கடுமையாக வருந்தப்போவது உறுதி”... Read more »
ஒரு ஈரானிய கப்பல் அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்..! இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.... Read more »
சம்பவம்.. ஈரானால் இனி எழுந்திருக்கவே முடியாது.. கடற்படையையே மொத்தமாக காலி செய்த அமெரிக்கா! மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. எபிக் ஃபியூரி’ (Epic Fury) என்ற... Read more »
ஊரணி மீனவர்கள் மாயம் : 6 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு – இந்திய எல்லையில் தத்தளிப்பதாகத் தகவல்! யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு ஊரணிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை மீட்பதில் அரசாங்கம்... Read more »
பிரித்தானிய விசா நடைமுறைகளில் திடீர் மாற்றம்: நான்கு நாடுகளுக்குத் தடை! பிரித்தானியாவின் குடியேற்ற அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்ட விசாக்களை வழங்குவதை உடனடியாக நிறுத்திவைப்பதாக (Emergency Brake) பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தான், மியான்மர்,... Read more »
யாழ்ப்பாணத்தில் பாரிய கஞ்சா வேட்டை: 368 கிலோ கஞ்சா மற்றும் படகு பறிமுதல் – இருவர் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 35 வயதுடைய இளைஞன் ஒருவரை ஊர்காவற்துறை காவற்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து கடல்... Read more »

