பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள ‘புவ்ராஜ்’ (Beuvrages) நகரில், 15 மாதக் குழந்தைகளான இரட்டைச் சகோதரிகள் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திங்கட்கிழமை பிற்பகல், வீட்டிற்குள் குழந்தைகள் அசைவற்று இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவசர முதலுதவி... Read more »
“என் இளமைக்கால ஆட்டத்தைப் போலவே விளையாடுகிறார்”: கிலியன் எம்பாப்பேவை மனம் திறந்து பாராட்டிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ! கால்பந்து உலகின் முன்னாள் ஜாம்பவான் ‘இலட்சக்கணக்கான இரசிகர்களின் நாயகன்’ பிரேசிலின் ரொனால்டோ (Ronaldo Nazario), தற்போதைய கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கிலியன் எம்பாப்பேவின்... Read more »
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 2026 பிஃபா உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு காபி குடிக்க வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என உண்மைச் சரிபார்ப்பில்... Read more »
பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் – உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா காரில் இருந்த தவெக உறுப்பினர் பெரியசாமி, தினேஷ் செபாஸ்டியன் இருவரும் கைது. காரில் பதுக்கியிருந்த 100 கிலோ குட்கா, பெரியசாமி... Read more »
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் (Asylum seekers), தாங்கள் தங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளுக்கான செலவினங்களுக்காக 10,000 பவுண்டுகள் (£10,000) வரை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற அதிரடியான புதிய திட்டங்கள் வெளியாகியுள்ளன. இனிவரும் காலங்களில் புகலிடம் கோருவோர் தங்களது தங்குமிடத்திற்கான மாதாந்தக்... Read more »
சுப்பிரமணி முல்லைத்தீவு ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இதுவரை 470 கிலோ மீற்றர் பயணம் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் பாதயாத்திரை மேற் கொண்ட அடியார்கள் இன்று அக்கரைப்பற்று பிரதேசத்தினை வந்தடைந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த பாதயாத்திரை குழுவின் வேல்சாமி சிங்கராஜா... Read more »
வளர்ப்பு பசுமாடு விஷமிகளால் கடத்தப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தற்போது குறித்த பசுமாடு கட்டப்பட்டுள்ளது. உரிமையாளருக்குத் தகவல் கிடைக்கும் வரை பகிந்து உதவுங்கள். Read more »
ஜெர்மனிக்கு அதிர்ச்சி தோல்வி: பெனால்டி முறையில் பரகுவே அதிரடி வெற்றி! உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (Round of 32), ஜெர்மனி மற்றும் பரகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் 41ஆவது நிமிடத்தில்... Read more »
2026 கால்பந்து உலகக் கோப்பை – 32-வது சுற்று உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 48 அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 32 அணிகளின் Knockout போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தீர்மானிக்கப்பட்டுள்ளன! தவறுகளுக்கு இடமில்லாத, தோற்றால் வீட்டிற்கு செல்ல வேண்டிய சிறந்த தொடராக இது... Read more »
கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில், பயிற்சியாளருக்கு திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது. வள்ளக்கடவு ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த மனு எம். (40) என்பவருக்கு, இரண்டாவது பாலியல் வன்கொடுமை வழக்கில் 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்... Read more »

