ஊர்காவற்துறையில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றவர் கைது!

ஊர்காவற்துறையில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றவர் கைது! யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப பின்னணியைக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும்... Read more »

கச்சதீவு அந்தோனியார் திருவிழா 2026: முழுமையான விபரங்கள்

கச்சதீவு அந்தோனியார் திருவிழா 2026: முழுமையான விபரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து... Read more »
Ad Widget

இ.போ.ச சாரதியை தாக்கிய இளைஞன் யாழில். கைது!

இ.போ.ச சாரதியை தாக்கிய இளைஞன் யாழில். கைது! மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் , நிறை போதையில் மிதிபலகையில் நின்று பயணித்தவரை நடத்துனர் பேருந்தில்... Read more »

மன்னார் புனித சவேரியார் கல்லூரிக்கு அகில இலங்கை ரீதியில் 2-ம் இடம்!

மன்னார் புனித சவேரியார் கல்லூரிக்கு அகில இலங்கை ரீதியில் 2-ம் இடம்! தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, மன்னார் மண்ணிற்குப் பெருமை சேர்த்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வீரர்களுக்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.... Read more »

செம்மணி மனித புதைகுழி: தேங்கியிருந்த நீர் வெளியேற்றம்

செம்மணி மனித புதைகுழி: தேங்கியிருந்த நீர் வெளியேற்றம் யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் இன்று (பிப்ரவரி 9, 2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம்... Read more »

பொன்னாலையில் கோர விபத்து: பனை மரத்துடன் மோதி இளைஞன் பலி

பொன்னாலையில் கோர விபத்து: பனை மரத்துடன் மோதி இளைஞன் பலி யாழ்ப்பாணம், பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளாா் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த பனை மரத்துடன்... Read more »

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு: புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு: புதிய தலைவர் நியமனம் வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்களின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றமாக, க. பிரகாஸ் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை வடக்கு... Read more »

வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் THAAD ஏவுகணை பாதுகாப்பு வளையம்: ஈரான் எச்சரிக்கை!

வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் THAAD ஏவுகணை பாதுகாப்பு வளையம்: ஈரான் எச்சரிக்கை! ஈரானுடனான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், தனது படைகளையும் நட்பு நாடுகளையும் பாதுகாக்க அமெரிக்கா வளைகுடா பிராந்தியத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 🔹 THAAD (Terminal High Altitude... Read more »

மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சிக்கான புதிய நிர்ணய விலைகள்

மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சிக்கான புதிய நிர்ணய விலைகள் மன்னார் மாவட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (10) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும்,நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய இன்றைய தினம் திங்கட்கிழமை (9) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்... Read more »

ஐரோப்பிய ஒன்றியத்தில் சாதனை படைத்த ரஷ்ய எரிவாயு இறக்குமதி!

ஐரோப்பிய ஒன்றியத்தில் சாதனை படைத்த ரஷ்ய எரிவாயு இறக்குமதி! ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தாலும், எரிவாயுத் தேவையைப் பொறுத்தவரை ரஷ்யாவுடனான அதன் பிணைப்பு இன்னும் வலுவாகவே இருப்பதை அண்மைக்கால தரவுகள் காட்டுகின்றன. 📊 புதிய உச்சம்: 2026... Read more »