தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி..! பொதுவாக சகல கட்சிகளும் அனுபவத்தின் அடிப்படையிலும், பாராளுமன்ற உறுப்பினர்களில் நீண்ட அனுபமுள்ளவர்கள் பொருத்தமான ஒருவரை பாராளு மன்ற குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதே நடைமுறை. பாராளுமன்ற குழுத் தலைவர்களின் கடமைகள்: தமது கட்சியின் பாராளுமன்ற... Read more »
29 வயதை நெருங்குவோர் குழந்தை பெற்றுக்கொள்வதை தாமதிக்கவேண்டாம் — பிரான்ஸ் அரசின் புதிய பிரச்சாரம்! பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் பிறப்பு விகிதம் அரசின் முக்கியமான சமூக-அரசியல் கவலையாக மாறியுள்ள நிலையில், இளம் வயதினரை குடும்ப அமைப்பை உருவாக்க ஊக்குவிக்கும் புதிய... Read more »
ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு..! முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ என்ற வெளியிடப்படாத புத்தகத்தை, அங்கீகரிக்கப்படாத முறையில் விநியோகித்தது தொடர்பாக டெல்லி காவல்துறை ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளது. டவுட்:... Read more »
“இனி, காலம் முழுக்க, எங்க கிட்டதான் நீங்க கையேந்தணும்”- 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை; கலக்கத்தில் பாகிஸ்தான்..! கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த ப*யங்கரவா*தத் தா*க்குதலில் 26 பேர் கொ*ல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானுடனான 1960-ஆம் ஆண்டு சிந்து... Read more »
இந்து சமய அறநிலையத்துறை, முஸ்லீம் வக்பு வாரியம் போல, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தனி அமைப்பு; உயர்நீதிமன்றம் அதிரடி…! அறநிலையத் துறை, வக்பு வாரியம் போல கிறிஸ்தவ தேவாலயங்களின் சொத்துகளை நிர்வகிக்க தனி அமைப்பை உருவாக்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று... Read more »
பிரான்சில் இடம்பெற்ற இந்த சோகமான சம்பவம் குறித்த தகவல்கள் பிரான்சின் சென்-சான்-டெனி (Seine-Saint-Denis) பகுதியில் வசித்து வந்த ஈழத் தமிழர் குடும்பம் ஒன்றிலேயே இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் பின்னணி: தர்க்கம்: அண்ணன் மற்றும் தம்பிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு அல்லது தனிப்பட்ட... Read more »
பிரான்சுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சமீபத்தில் மேலும் வலுப்பெற்றுள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்புத் திறனைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க முக்கியமான பகுதியாகக் கருதப்படும் SAMP/T ஏவுகணைத் தடுப்பு அமைப்பிற்காக மாற்று ரேடார் வழங்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இயங்கிக்கொண்டிருக்கும் ரேடார் பராமரிப்பு... Read more »
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் விளக்கமறியலில்! திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள், அனுமதியின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை... Read more »
பதவி விலகினாா் மோர்கன் மெக்ஸ்வீனி – பிரித்தானிய அரசியலில் பரபரப்பு பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரின் (Keir Starmer) தலைமை அதிகாரி (Chief of Staff) மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan McSweeney), நேற்று (பிப்ரவரி 8, 2026, ஞாயிற்றுக்கிழமை பதவி விலகியுள்ளாா். பிரித்தானிய அரசாங்கத்தின்... Read more »
ஜிம்மி லாய்-க்கு 20 ஆண்டுகள் சிறை: ஹொங்கொங் ஜனநாயகத்திற்குப் பேரிடி! ஹொங்கொங் ஜனநாயகப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய் (Jimmy Lai)-க்கு, அந்நாட்டு நீதிமன்றம் இன்று (பெப்ரவரி 9, 2026) 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புச்... Read more »

