உள்ளக விளையாட்டரங்கை வலி கிழக்கில் அமைப்பதற்கு காணி உள்ளிட்ட சகலஒத்துழைப்பையும் வழங்க தயார்..!

உள்ளக விளையாட்டரங்கை வலி கிழக்கில் அமைப்பதற்கு காணி உள்ளிட்ட சகலஒத்துழைப்பையும் வழங்க தயார்..! தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்ப்பணத்தில் அமையவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கினை வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அமைப்பதே பொருத்தமானது. இதற்கு எமது சபையிடம் வளங்கள் காணப்படுகின்றன. அதேவேளை நிலங்களை வழங்கவும் எமது... Read more »

மட்டக்களப்பு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக (DIG) கே.எம்.யூ பிரதீப் கலுப்பகன (K.M.U.Pradeep Kalupakana) பதவியேற்பு..!

பிலிமத்தலாவையை (Pilimathalawa) பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி தர்மராஜா தேசிய பாடசாலை (Kandy Tharmarajah National School) பழைய மாணவராவார். 1996 இல் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) ஆக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த இவர் 30 வருட பொலிஸ் சேவையில் அனுபவமுடையவர்.... Read more »
Ad Widget

காட்டு யானை எரிப்பு சம்பவம்: மூவர் கைது..!

சீப்புகுளம பகுதியில் தீக்காயங்களுடன் உயிரிழந்த காட்டு யானை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய மிகிந்தலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காட்டு யானையைத் தீயிட்டுத் துன்புறுத்தும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. இத்துன்புறுத்தலுக்கு உள்ளான காட்டு யானை... Read more »

யாழ் மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்..!

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.12.2025) 12.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்... Read more »

இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்..!

இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்..! இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஐ.சி.சி.... Read more »

அநுராதபுரத்தில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் கடும் அவதி..!

அநுராதபுரத்தில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் கடும் அவதி..! வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்தில் வெறுமையான தோட்டாக்கள் சில மீட்கப்பட்டதால், வைத்தியர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல்... Read more »

இறம்பொடை மண்சரிவிலிருந்து மனித கால் மீட்பு..!

இறம்பொடை மண்சரிவிலிருந்து மனித கால் மீட்பு..! சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார்.... Read more »

பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது..!

பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது..! பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளையும் (18) மற்றும் நாளை மறுதினமும் (19) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இன்று (17) சபாநாயகர் கலாநிதி... Read more »

இலங்கையின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு சீனா பூரண ஒத்துழைப்பு..!

இலங்கையின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு சீனா பூரண ஒத்துழைப்பு..! டித்வா புயலால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும்... Read more »

இங்கிலாந்தில் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்..!

இங்கிலாந்தில் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்..! இங்கிலாந்தில் இளைய மருத்துவர்கள் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பிக்கிறார்கள். இப்போராட்டம் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் நோயாளிகள் பொிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீண்டகால ஊதியப் பிரச்சனையை முன்னிட்டு... Read more »