தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரித்தமை சட்டவிரோதம் என தீர்ப்பு..! 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் “கோட்டா கோ கம” போராட்டக்களம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், அன்றைய காலகட்டத்தில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்... Read more »
நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு ஒத்திவைப்பு..! க்ரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு இன்று (18)... Read more »
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..! அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை... Read more »
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு..! மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19.12.2025) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22.12.2025) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்... Read more »
கடந்த காலங்களில் திருடர்கள் ; ஜனாதிபதி அனுரவை பாராட்டிய சுசந்திகா ஜயசிங்க..! இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, ஜனாதிபதி அனுர திசாநாயக்கவை நினைத்து தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். அதோடு கடந்த... Read more »
வேலணையில் நடைபெற்ற நடமாடும் சேவை..! அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் – வேலணையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து... Read more »
புத்தளம் கற்பிட்டியில் பதற்றம்..! அரசினால் வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கவில்லை என கற்பிட்டி பிரதேச செயலகத்துக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம். Read more »
உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »
மறுபடியும் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்..! கண்டியில் கடந்த 27 ம் திகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை தற்காலிகமாக ஊர் மக்கள் அமைத்த நிலையில் நேற்றிரவு (17.12.2025) அந்த பாலமும் அடித்துச் செல்லப்பட்டது கண்டி – மடுல்கலை – நெல்லிமலை அரசாங்கப் பிரிவில்... Read more »
உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

