ஸ்வீடன் இளவரசி சோபியா – ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்தார்!

ஸ்வீடன் இளவரசி சோபியா – ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்தார்! ஸ்வீடன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி சோபியா (Sofia Hellqvist, 41) ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் முதல் முறையாக தனது நிலைப்பாட்டை... Read more »

தோட்டத் தொழிலாளர்களுடன் ஜனாதிபதி அநுர: ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு!

தோட்டத் தொழிலாளர்களுடன் ஜனாதிபதி அநுர: ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு! மலையக மக்களின் வாழ்வியலை நேரில் கேட்டறியும் வகையில், தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று சந்தித்தார். நடந்தது என்ன? “முழு நாடுமே ஒன்றாக” (All Island... Read more »
Ad Widget

திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான முன்னாயத்தக்... Read more »

ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்

ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்: நோர்வேயில் தனது படைகளை இரண்டு மடங்காக உயர்த்துகிறது பிரித்தானியா! ஆர்க்டிக் மற்றும் வடக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ரஷ்யாவின் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் விதமாக, நோர்வேயில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைகளின் எண்ணிக்கையை அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு... Read more »

வெனிசுலா எண்ணெய் இஸ்ரேலுக்கு ஏற்றப்படுகிறது!

வெனிசுலா எண்ணெய் இஸ்ரேலுக்கு ஏற்றப்படுகிறது! US sold first shipment of Venezuelan oil to Israel, a destination previously banned under Maduro — Bloomberg வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரேலுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய... Read more »

குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு

குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காக சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்கள்,... Read more »

சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக 34 பேருக்கு நியமனம்

சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக 34 பேருக்கு நியமனம் மன்னார் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 11, 2026) நடைபெற்றது. அரசாங்கத்தின் புதிய கட்டமைப்பு மாற்றங்களுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.... Read more »

இலங்கையில் சிம் கார்டு பதிவு விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன..!

இலங்கையில் சிம் கார்டு பதிவு விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன..! ஆகஸ்ட் 2, 2019 க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கான சந்தாதாரர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான விதிகள் உட்பட, சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) அட்டைகளைப் பதிவு செய்வதை நிர்வகிக்கும் விதிமுறைகளில் திருத்தங்களை... Read more »

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு..!

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு..! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய... Read more »

அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்தொழிலை சஜித் ஆதரிக்கிறார்..!

அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்தொழிலை சஜித் ஆதரிக்கிறார்..! அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் உறுப்பினர்... Read more »