திருகோணமலையில் கோர விபத்து ஒருவர் பலி

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் -பெரியபாலம் பகுதில் இன்று வியாழக்கிழமை (24)... Read more »

பறக்கும் விமானத்தில் மர்மம் உறுப்பை காட்டியவருக்கு ஏற்பட்ட நிலை

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தன்னுடைய மர்ம பகுதியை காண்பிக்க முயற்சித்ததுடன், நடனமாடி, அப்பெண்ணை தொந்தரவு செய்ய முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 65 வயதான ஸ்வீடன் பிரஜைக்கு 26 ஆயிரத்துக்கு 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு... Read more »
Ad Widget

டேன் பிரியசாத் படுகொலை வெளியான சர்ச்சைக்குரிய குரல் பதிவு

அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது. பிரபல பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவரான கஞ்சிபானி இம்ரான் இந்த குரல் பதிவில் பேசியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் டேன் பிரியசாத்தின் கொலை கஞ்சிபானி... Read more »

அனுரவை நிராகரிக்கும் தமிழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில் கணிசமான சபைகளை கைப்பற்றுவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Tharmalingam Sitharthan) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்கள்... Read more »

பிரதான குற்றவாளி கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் டேன் பிரியசாத் தமது மனைவியுடன், நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில்... Read more »

இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு

இலங்கையர்கள் நாளை (25) அரிய மூன்று கிரகங்களின் சந்திப்பைக் காண ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது, அதில் வெள்ளி, சனி மற்றும் சந்திரன் மிக நெருக்கமாகத் தோன்றும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார். அதிகாலை 5.30... Read more »

டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை-இரு பெண்கள் கைது

டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இதுவரை 7 பேரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர், டொன் பிரியசாத் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு மீதொட்டமுல்லையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை... Read more »

இனி ஹெல்மட் போட வேண்டாம்

பாதுகாப்பு தலைக்கவசங்களை அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்வது அவசியமென பொலிஸ் தலைமையகம் ஊடாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களின் போது பெரும்பாலான சந்தேக நபர்கள்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர்... Read more »

மூளையில் கிருமித் தொற்று; குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார் மேற்படி குடும்பத்தார் திடீர்... Read more »