பிரான்சின் முன்னாள் பிரதமர் எட்வார் பலதுர் (Edouard Balladur) தனது 97-வது வயதில் காலமானார்!

பிரான்சின் முன்னாள் பிரதமர் எட்வார் பலதுர் (Edouard Balladur) தனது 97-வது வயதில் காலமானார்! பிரான்சின் முன்னாள் பிரதமரும், ஐந்தாவது குடியரசின் (Ve République) முக்கிய அரசியல் ஆளுமைகளுள் ஒருவருமான எட்வார் பலதுர் (Édouard Balladur), தனது 97-வது வயதில் நேற்று திங்கட்கிழமை (ஓகஸ்ட்... Read more »

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யச் சரியான வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் ! 

புதிய கல்வியாண்டு: மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யச் சரியான வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் ! புதிய கல்வியாண்டு ஆரம்பமாகியுள்ள நிலையில், வீடுகளிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகளை ‘தார்ன்-எ-கரோன்’ (Tarn-et-Garonne) மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு... Read more »
Ad Widget

கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ ‘ஐஸ்’!

கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ ‘ஐஸ்’! ஹோட்டலில் இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது! 8 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தீவிர விசாரணை! கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 463 கிலோகிராம் ‘ஐஸ்’ எனப்படும் Crystal... Read more »

 துபாயில் கைது செய்யப்பட்டார் ‘களு மல்லி’

துபாயில் கைது செய்யப்பட்டார் ‘களு மல்லி’ – இலங்கை பொலிஸாரின் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை! துபாயில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் துஷான் நெத்சரா என்றழைக்கப்படும் ‘களு மல்லி’ என்பவர் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைப் பொலிஸார் வழங்கிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த கைது... Read more »

உணவுக்குப் பதிலாக செங்கல்லும் மண்ணும்! 

உணவுக்குப் பதிலாக செங்கல்லும் மண்ணும்! சிறு வயது முதல் விசித்திரமான பழக்கத்தைக் கொண்ட நபர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்கிரப்பா ஹுனகுந்தி என்ற நபருக்கு, தனது 10 வது வயது முதல் செங்கல், மண் மற்றும் கற்களைச் சாப்பிடும் விசித்திரமான பழக்கம் உள்ளது.... Read more »

நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி

நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில்... Read more »

லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது 

லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர்... Read more »

ராமர் கோயிலுக்கு ரூ.4 கோடி அளித்த தமிழக பெண்

ராமர் கோயிலுக்கு ரூ.4 கோடி அளித்த தமிழக பெண்: வங்கி கணக்கில் ரூ.3 மட்டுமே இருந்ததால் திரும்பிய காசோலை அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ரூ.4 கோடி (இந்திய ரூபா) நன்கொடை அளித்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் போதிய... Read more »

மது அருந்திவிட்டு கட்டணம் செலுத்தாத யுவதிக்கு மொட்டையடிப்பு: தாய்லாந்தில் கொடூரம் 

மது அருந்திவிட்டு கட்டணம் செலுத்தாத யுவதிக்கு மொட்டையடிப்பு: தாய்லாந்தில் கொடூரம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பார் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய வாடிக்கையாளரான பெண்ணுக்கு பார் ஊழியர் ஒருவர் கேமரா முன்னிலையில் மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நியூயார்க் போஸ்ட் (New York... Read more »

 அதிக ஒலி எழுப்பினால் சட்ட நடவடிக்கை!

அதிக ஒலி எழுப்பினால் சட்ட நடவடிக்கை! — பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.   அதிகமான ஒலி... Read more »