மெக்சிகோ கடற்கரைக்கு அருகே 7.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

மெக்சிகோவின் தெற்கு சியாப்பாஸ் (Chiapas) மாநிலக் கடற்கரைக்கு அருகே 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. இதையடுத்து பசிபிக் பெருங்கடல் கடலோரத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 🌊 அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட தகவலின்படி, மெக்சிகோ மற்றும்... Read more »

பிரான்சின் (France) அணுவாயுதப் போர்ப்பயிற்சியில் முதல்முறையாக இணையும் ஜெர்மனி !

வரலாற்றில் முதல்முறையாக, பிரான்சின் அணுவாயுதப் போர்ப்பயிற்சியில் (Exercice nucléaire) ஜெர்மனியின் இ ராணுவம் பங்கேற்கவுள்ளது. ஐரோப்பியப் பாதுகாப்பில் ஒரு புதிய ‘தடுப்பு’ உத்தியையும் (Stratégie de dissuasion) புதிய கொள்கையையும் (Doctrine) உருவாக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவை ஜெர்மன் சான்சலர் ஃபிரெட்ரிக் மெர்ட்ஸ்... Read more »
Ad Widget

SLS தரச்சான்றிதழ் முத்திரையற்ற சுகாதாரத் துவாய்களுக்கு ஒக்டோபர் 8 முதல் தடை!

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.... Read more »

வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனைக்கு தடை – விதிமீறினால் சிறை அல்லது அபராதம்!

இலங்கையில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக இனி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார். 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டம்... Read more »

சவக்கார விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு: நுகர்வோர் அதிகாரசபையின் புதிய விசேட வர்த்தமானி!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகள் அடங்கிய புதிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் பொருந்தும். இதன்படி, உற்பத்தியின் பெயர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய... Read more »

பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை தீவிரம்

பொதுப் போக்குவரத்தை தரமான மற்றும் பாதுகாப்பானதாக உருவாக்கும் முதன்மை நோக்கத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை நோக்காகக் கொண்டு , நச்சுப் போதைப்பொருட்களைக் கண்டறியும் விசேட சோதனைத் திட்டங்கள், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் முதன்மைப் பங்களிப்புடன் அண்மைய நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து,... Read more »

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் எம்.பி ஜகத் மனுகவர்ணவுக்கு பிடியாணை!

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் எம்.பி ஜகத் மனுகவர்ணவுக்கு பிடியாணை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 2022ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டங்கள் தொடர்பான இரண்டு வெவ்வேறு வழக்குகள் நிமித்தம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டின் கீழ், பிரதி அமைச்சர் எரங்க குணசேகர... Read more »

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூடு நடத்தி தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 1986 இல்... Read more »

கத்தார் மீது இன்று ஈரான் நடத்திய தாக்குதலில் ஏவுகணைச் சிதறலால் சிறுவன் காயம்

இன்று (17) அதிகாலை கத்தார் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, சிவில் பாதுகாப்புப் படையினர் அவசரகாலத் திட்டங்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தாரின் வான் பாதுகாப்புப் பிரிவினர் ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதிலும், மேலிருந்து... Read more »

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனரத்ன நியமனம்

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக... Read more »