ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானி ஒருவரை இஸ்ரேலியத் தாக்குதல்கள் கொன்றுவிட்டதாகவும், மேலும் பல விஞ்ஞானிகளை அழிக்க உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் எவரும் பாதுகாப்பாக... Read more »
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை எதிரொலி: 22 கப்பல்கள் இந்தியாவுக்கு வருகிறது.. அடுத்த 72 மணிநேரத்தில் 22 சரக்கு கப்பல்களைக் கையாள தயாராக இருப்பதாக குஜராத்தின் துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்தவும் பணியாளர்கள்... Read more »
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் தமிழ்நாடு ஆளுநராக இருந்த ரவி சமீபத்தில் தான் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய தினம் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்ற நிலையில், முதல்... Read more »
“எங்களை ஒன்றும் செய்ய முடியாது!” உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும். துப்பாக்கி முனையில் தெஹ்ரான் வீதிகளில் வலம் வந்த ஈரான் அதிபர்.. உலகையே அதிரவைத்த அந்த புகைப்படங்கள்..!! ஈரானில் குத்ஸ் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதிபர் மசூத்... Read more »
கடலுக்கடியில் ஈரானின் பிரம்மாண்ட ஏவுகனை நகரம்.. ஹார்முஸ் ஜலசந்தியில் தற்கொலைப்படை டிரோன் படகுகள் ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. உலகின் 20 சதவீத எண்ணெய் இந்த வழியாக கப்பல்களில் கடந்து செல்கிறது. இதனை தற்போது போர் காரணமாக ஈரான் முடக்கிவைத்துள்ளது. இந்த வழியாகக்... Read more »
பாக். கடற்படையின் பாதுகாப்பில் கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்கள்! அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு, பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும், ஈரானின் படைகளுக்கும் இடையிலான போரால், எரிபொருளுக்காக வளைகுடா... Read more »
நோட்டோவை சீண்டிய ஈரான்..! அமெரிக்காவின் அணு ஆயுதத்தளம் மீது பயங்கர தாக்குதல். தப்பியது எப்படி..? உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு..!! துருக்கியின் அடானா பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்காவின் மிக முக்கியமான ‘இன்சிர்லிக்’ விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் அணு... Read more »
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மகுடத்தில் மற்றும் ஒரு முத்து இணைக்கப்பட்டது….. அதன் பழைய மாணவர் மற்றும் முன்னாள் சிரேஷ்ட மாணவ முதல்வன் எஸ். சதீஸ்தரன் அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமனம். (“இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக... Read more »
அமெரிக்கா தனது B-52 மற்றும் B-1B போர் விமானங்களை இங்கிலாந்தின் RAF Fairford தளத்தில் குவித்துள்ளது. மொத்தம் 18 பிரம்மாண்ட போர் விமானங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறதா... Read more »
பிரான்சில் மருத்துவ விடுப்பு (Arrêt maladie) தொடர்பான விதிமுறைகளில் 2024 முதல் 2026 வரை பல முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, விடுமுறை காலங்களில் நோய்வாய்ப்படுவோருக்கான உரிமைகள் மற்றும் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதோ அந்தப் புதிய விதிமுறைகளின் முக்கிய... Read more »

