கந்துவட்டி கொடுமை: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற முன்னாள் பெண் போராளி! – மன்னாரில் ஒரு துயரம்.

கந்துவட்டி கொடுமை: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற முன்னாள் பெண் போராளி! – மன்னாரில் ஒரு துயரம். யுத்தக் களத்தில் ஒரு காலை இழந்து, இன்று வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஒரு முன்னாள் பெண் போராளிக்கு நேர்ந்த அவலம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. மன்னார் மூர்... Read more »

 யாழ். பழைய பூங்கா : அனுமதியற்ற கட்டடங்களும் வாடகைச் சிக்கல்களும்

யாழ். பழைய பூங்கா : அனுமதியற்ற கட்டடங்களும் வாடகைச் சிக்கல்களும் யாழ்ப்பாணம் பழைய பூங்கா (Old Park) வளாகத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் நிலப்பயன்பாடு தொடர்பான நிர்வாகச் சிக்கல்கள் குறித்து மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பழைய பூங்கா வளாகத்தின் தனித்துவத்தைப்... Read more »
Ad Widget

பயங்கரவாத தடைச் சட்டமும் புதிய சட்ட வரைபும்: வேந்தனின் விமர்சனம்

பயங்கரவாத தடைச் சட்டமும் புதிய சட்ட வரைபும்: வேந்தனின் விமர்சனம் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாகக் கூறிக்கொண்டு, அதைவிடவும் கொடூரமான மற்றும் அடக்குமுறை மிகுந்த புதிய சட்டமொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய... Read more »

வடக்கில் பேருந்து சாரதிகளின் விதிமீறல்களை இனி சகித்துக்கொள்ள வேண்டாம்! உடனே முறையிடுங்கள்! 

வடக்கில் பேருந்து சாரதிகளின் விதிமீறல்களை இனி சகித்துக்கொள்ள வேண்டாம்! உடனே முறையிடுங்கள்! வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயல்படும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன்... Read more »

இந்தியாவின் AI புரட்சி: உலகை வழிநடத்தும் புதிய சகாப்தம்! 

இந்தியாவின் AI புரட்சி: உலகை வழிநடத்தும் புதிய சகாப்தம்! பல தசாப்தங்களாக தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்த இந்தியா, இன்று உலகிற்கே தொழில்நுட்ப முதுகெலும்பாக உருவெடுத்துள்ளது. இது வெறும் மாற்றம் மட்டுமல்ல, இந்தியாவின் விஸ்வரூபம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ⚡ இந்தியா உருவாக்கி வரும் வலுவான அடித்தளம்:... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பில் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பில் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான ஒரு நகர்வாகும். பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அதற்கு மாற்றாக முன்மொழியப்பட்டுள்ள... Read more »

பிரிந்து வாழும் மனைவியை போதையில் மதுப் போத்தலால் குத்திய கணவன் தப்பியோட்டம்

பிரிந்து வாழும் மனைவியை போதையில் மதுப் போத்தலால் குத்திய கணவன் தப்பியோட்டம் குடும்ப தகராறு காரணமாக தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து , மனைவியை மதுபான போத்தலால் தாக்கி , பின்னர் உடைந்த போத்தால் உடலில் குத்தி காயங்களை... Read more »

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் : யாழ்ப்பாணத்திற்குப் புதிய அத்தியாயம்

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் : யாழ்ப்பாணத்திற்குப் புதிய அத்தியாயம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும் என விளையாட்டுத்துறை அபிவிருத்தி... Read more »

கூகிள் CEO சுந்தர் பிச்சை – பிரதமர் மோடி சந்திப்பு

கூகிள் CEO சுந்தர் பிச்சை – பிரதமர் மோடி சந்திப்பு: டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த கட்டம்! புதுடெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ (India AI Impact Summit 2026) நிகழ்வின் ஒரு பகுதியாக, கூகிள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின்... Read more »

F-35 ஐ மிஞ்சும் இத்தாலியின் பிரம்மாண்ட “GCAP” போர் விமானத் திட்டம்!

F-35 ஐ மிஞ்சும் இத்தாலியின் பிரம்மாண்ட “GCAP” போர் விமானத் திட்டம்! பாதுகாப்புத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இத்தாலி எடுத்துள்ளது. இத்தாலியின் 6-ஆம் தலைமுறை போர் விமானமான GCAP (Global Combat Air Programme) திட்டத்திற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் €8.8 பில்லியன்... Read more »