வவுனியா மாநகர சபை: புதிய ஆணையாளர் நியமனம்

வவுனியா மாநகர சபை: புதிய ஆணையாளர் நியமனம் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.... Read more »

 யாழ். பல்கலைக்கழகம் : அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்

யாழ். பல்கலைக்கழகம் : அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும், “பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக... Read more »
Ad Widget

சுண்டிக்குளம் படுகொலை: ஒரு வரலாற்று வடு

சுண்டிக்குளம் படுகொலை: ஒரு வரலாற்று வடு கடந்த 1994 ஆம் ஆண்டு சுண்டிக்குளம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கட்டைக்காடு புனித மேரிஸ் மைதானத்தில் மிகவும் உருக்கமாக நடைபெற்றது.     1994... Read more »

யாழ். பல்கலைக்கழக 40ஆவது பட்டமளிப்பு விழா: ஒரு பார்வை

யாழ். பல்கலைக்கழக 40ஆவது பட்டமளிப்பு விழா: ஒரு பார்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50 ஆண்டு காலப் பொன்விழா வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக, 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. பாரம்பரிய கலாசார விழுமியங்களுடன், மிகுந்த வரலாற்று முக்கியத்துவத்துடன் இந்த... Read more »

முக்கியச் செய்தி: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது!

முக்கியச் செய்தி: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது! ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்குகளில், பிரிட்டனின் முன்னாள் இளவரசர் அண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) இன்று (பிப்ரவரி 19, 2026) பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   📍 அரசுப் பதவியிலிருந்தபோது... Read more »

காவல்துறையினா் சித்திரவதை மற்றும் போலி வழக்கு: மனைவியின் குற்றச்சாட்டு

காவல்துறையினா் சித்திரவதை மற்றும் போலி வழக்கு: மனைவியின் குற்றச்சாட்டு பருத்தித்துறை காவல்துறையினா் தனது கணவனை சட்டவிரோதமாக தடுத்து வைத்து சித்திரவதை செய்ததோடு, களவுக் குற்றச்சாட்டை மறைத்து போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளதாகப் பெண் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி... Read more »

அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதை நிறுத்தி, தன்னாட்சி பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்க கனடா திட்டம்!

அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதை நிறுத்தி, தன்னாட்சி பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்க கனடா திட்டம்! Canada அரசு, எதிர்கால பாதுகாப்புத் திட்டங்களில் வெளிநாட்டு சார்பை குறைத்து, உள்ளூர் ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் புதிய கொள்கை மாற்றங்களை ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக United States தயாரிக்கும்... Read more »

ஐக்கிய இராச்சியம் முழுவதும் ‘பேட்ரோ புயல்’

இன்று (பெப்ரவரி 19, 2026) ஐக்கிய இராச்சியம் முழுவதும் ‘பேட்ரோ புயல்’ (Storm Pedro) காரணமாக கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது. ஐரோப்பிய வானிலை நிறுவனமான ‘மெட்டியோ பிரான்ஸ்’ (Meteo France) மூலம் பெயரிடப்பட்ட இந்தப் புயல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில்... Read more »

“ராஜபக்சக்களின் திட்டம் நிறைவேறியிருந்தால், பிரபா**கரன் முதலமைச்சர் ஆகியிருப்பார்!

“ராஜபக்சக்களின் திட்டம் நிறைவேறியிருந்தால், பிரபா**கரன் முதலமைச்சர் ஆகியிருப்பார்! இலங்கை முன்னாள் இராணுவ தளபதி, Field Marshal சரத் பொன்சேகா சமீபத்தில் வெளியிட்ட கருத்துகளில் பல அதிர்ச்சிகர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலேயே, அப்போதைய அரசின் உயர் தலைவர்கள் போர் நடவடிக்கைகளில் தலையிட்டு, தமது... Read more »

மன்னாரில் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது: மார்ச் 5 வரை விளக்கமறியல்

மன்னாரில் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது: மார்ச் 5 வரை விளக்கமறியல் மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் ‘டைனமோட்’ வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார்... Read more »