போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள்

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள் பாங்காக்கிலிருந்து மும்பை வழியாக கடத்தப்பட்ட ரூ.268 மில்லியன் மதிப்புள்ள 20.68 கிலோ குஷ் போதைப்பொருளுடன் நான்கு இலங்கை பயணிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்... Read more »

இலங்கை விமானப்படையின் பொது உறவுகள் மற்றும் ஊடகப்பிரிவின் பொறுப்பாளராக குரூப் கேப்டன் நலின் வெவகும்புர நியமனம்

இலங்கை விமானப்படையின் பொது உறவுகள் மற்றும் ஊடகப்பிரிவின் பொறுப்பாளராக குரூப் கேப்டன் நலின் வெவகும்புர நியமனம் இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம்... Read more »
Ad Widget

தாய்வானைச் சுற்றி சீனா கூட்டு இராணுவப் பயிற்சி

தாய்வானைச் சுற்றி சீனா கூட்டு இராணுவப் பயிற்சி தாய்வானைச் சுற்றி கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று... Read more »

தீவக அபிவிருத்திக்கு ஒதுக்கிய 250 மில்லியன் திரும்புகிறது..

தீவக அபிவிருத்திக்கு ஒதுக்கிய 250 மில்லியன் திரும்புகிறது.. மீளப் பெறப்பப்படும் என்கிறார் அமைச்சர். யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில் செலவு செய்யப்பட முடியாமையால் மீளத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக... Read more »

யாழ் மாவட்டத்தில் 6835 மில்லியன் செலவு.. . அரச அதிபர் பிரதீபன் பெருமிதம்.

யாழ் மாவட்டத்தில் 6835 மில்லியன் செலவு.. . அரச அதிபர் பிரதீபன் பெருமிதம். இவ்வருடம் 2025 யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி புதிய கலை,இலக்கிய அமைப்பு உதயம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி புதிய கலை,இலக்கிய அமைப்பு உதயம்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை,இலக்கியத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதியதொரு அமைப்பு இன்று தோற்றுவிக்கப்பட்டது. மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மகவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் கவிஞர்கள்,இலக்கியவாதிகள்,கலைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்.   தெரிவு செய்யப்பட்ட... Read more »

பிள்ளையான் , டக்ளசை தொடர்ந்து கைதாகும் நபர்..!

பிள்ளையான் , டக்ளசை தொடர்ந்து கைதாகும் நபர்..! நாட்டில் தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த ஆயுதக் குழுக்களைச் சார்ந்தவர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி தீவிரப்படுத்தியுள்ளது.   குறிப்பாக, வடக்கு மற்றும்... Read more »

டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தலாம்; சுரேன் ராகவன் கரிசனை..!

டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தலாம்; சுரேன் ராகவன் கரிசனை..! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (29)... Read more »

மன்னாரில் இடம்பெற்ற விசேட நடமாடும் சேவை..!

மன்னாரில் இடம்பெற்ற விசேட நடமாடும் சேவை..! மன்னார் மாவட்டத்தில் இன்று (29.12.2025) நடைபெற்ற விசேட நடமாடும் சேவை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, கௌரவ... Read more »

இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.

♦இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு. ♦எல்லைத்தாண்டி இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 3 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ♦சந்தேகநபர்கள் நேற்று 28/12 அதிகாலை கைது செய்யப்பட்டு, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில்... Read more »