“சிசிடிவி-ய பாத்தா நெஞ்சே பதறுது..” மின்னல் வேகத்தில் வந்த கார்.. ரத்த வெள்ளத்தில் இளைஞர்..!! UP – மாநிலம் அசம்கரில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது ஜியான்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள கோகா... Read more »
அமெரிக்க பாதுகாப்பு அரணை தாண்டி தாக்கிய ஈரான் ட்ரோன்.. அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி.. அதில் ஒருவர் பெண் வீராங்கனை.. 2 பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்த உடல்கள்.. அமெரிக்க வீரர்களின் மரணம் ஒட்டுமொத்த வல்லரசுக்கும் வைக்கப்பட்ட பழிவாங்கும் எச்சரிக்கை..... Read more »
“இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல” லிப்ட்டில் இருந்து இறங்கும் போது நேர்ந்த பயங்கரம்.. மயிரிழையில் உயிர் தப்பிய நபர். பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! Gujarat -மாநிலம் வல்சாத் நகரில் உள்ள சர்தார் ஹைட்ஸ் குடியிருப்பு வளாகத்தின் சபர்மதி கட்டிடத்தில் அதிர்ச்சியூட்டும் லிப்ட் விபத்து ஒன்று... Read more »
தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். காலம் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதா யாரை எதிர்த்து... Read more »
“ஸ்டாலினுக்கு தூக்கமே வரல!” தேர்தல் பயத்தில் முதல்வர் எடுக்கும் அந்த அதிரடி முடிவு.. 2G ஊழலை இழுத்து திமுகவை கதறவிட்ட செல்லூர் ராஜு.. மேடையை அதிரவைத்த பேச்சு..!! Madurai – செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தல் தோல்வி பயத்தால் முதல்வர்... Read more »
காமேனி கொல்லப்பட உதவிய சிஐஏ.. பழிவாங்கும் நடவடிக்கையாம சிஐஏ அலுவலகம் ட்ரோன் வைத்து தகர்ப்பு.. சிஐஏ அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்.. காமேனி மரணத்திற்கு பழிக்கு பழி என ஈரான் ஆவேசம்.. டிரம்புக்கு பெரும் பின்னடைவா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை... Read more »
ஆங்காங்கே குண்டுகள், ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம்: துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வைஜெயந்தி: இந்திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார். அவரும் அடுத்த... Read more »
வேளச்சேரி – பரங்கிமலை ரயில் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் இன்று ஆய்வு சென்னையில் முக்கியமான வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்யவுள்ளார். சென்னை கடற்கரை... Read more »
போர் பதற்றம் : ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை! ஈரான் மீது கடந்த சனிக்கிழமை அன்று முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக,... Read more »
விடாமல் அடிக்கும் இஸ்ரேல்.. ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் கொலை.. பதவியேற்ற 2 நாட்களில் அதிர்ச்சி..! அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக்... Read more »

