பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

சிறுவன் ஒருவனையும் சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வாதுவை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாணந்துறை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்னவின்... Read more »

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு!

மலையகத்தில் ‘அஸ்வெசும’ வேலை திட்டம் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாகவும், இத்திட்டம் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அஸ்வெசும உதவி பெறத்தகுதியிருந்தும், பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதுள்ளவர்கள் மற்றும்... Read more »
Ad Widget

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து இராஜங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

அரச ஊழியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5000 ரூபா... Read more »

தேங்காய் விலையில் திடீர் அதிகரிப்பு!

இலங்கை சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் தேங்காய் விளைச்சலில் பற்றாக்குறை காணப்படுவதே இதற்கு காரணம் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணங்களால் தேங்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்னை அபிவிருத்திச் சபை ஆண்டு முழுவதும் சுமார் 1500மிமீ... Read more »

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இன்று கணிசமான அளவு விலை குறைந்துள்ளது. அந்தவகையில், இன்று பேலியகொடையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது. 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை கெரட் விற்பனை செய்யப்படுகின்றது.... Read more »

கற்றாளையை இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்!

பொதுவாகவே சில தாவரங்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதிலும் சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த திசையில் கற்றாழை செடியை நடுவது உங்கள் வீட்டிற்கு நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வரும். பாக்கெட்டுகள்... Read more »

சக்கரை நோயாளிகள் இந்த உணவை காலையில் சாப்பிடவே கூடாதம்!

நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் சில உணவுகளை உட்கொண்டால் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும் நிலையில், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காலையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரையில் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். தானிய... Read more »

ரசிகர்களுக்கு மாயா வெளியிட்டுள்ள அறிக்கை!

பிக்பாஸ் மாயா அவரின் ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபல தொலைக்காட்சியில் அதிக மக்கள் விரும்பி பார்க்கும் ஷோவாக பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு எட்டாவது சீசனுக்கு தயாராகி கொண்டிருக்கின்றது. அந்த வகையில்... Read more »

இன்றைய வானிலை

கிழக்கு, வடமத்திய மற்றும்  ஊவா மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும்  மேல்  மாகாணங்களின்  சில... Read more »

காட்டுமிராண்டிகளை கட்டுப்படுத்த வேண்டும் : பெளத்த துறவிகளுக்கு கஜதீபன் இடித்துரைப்பு

அன்பையும் கருணையையும் போதித்த புத்த பெருமானின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் வாயில்லா பிராணிகளின் வாயில் வெங்காய வெடி வைத்து கொல்லுகின்ற கொடூரமான செயலை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.   யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற... Read more »