அமெரிக்க பனிப்புயலில் 61 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும்... Read more »

சிறீதரனின் வெற்றிக்கு பின் கருத்து தெரிவித்த சுமந்திரன்

சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்றைய தினம் (21.01.2024) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வியுற்றதன்... Read more »
Ad Widget

மரக்கறிகளின் விலையில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த மரக்கறி வகைகளின் விலைகள் நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ள இன்றைய தினத்திற்கான மரக்கறி விலைப் பட்டியல் தொடர்பான அறிக்கை மூலம் இந்த... Read more »

நாட்டில் அரிசி இறக்குமதி தேவையில்லை!

நாட்டில் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் 1984 ஆம் ஆண்டு அரிசி பதப்படுத்தும் பணிக்காக கட்டப்பட்ட அரிசி சந்தைப்படுத்தல்... Read more »

சாரதிகளுக்கு பொலிசாரின் முக்கிய அறிவித்தல்!

களனி ரஜமகா விகாரையில் துருத்து மஹா பெரஹெரா நடைபெறவுள்ளதையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள துருத்து மஹா பெரஹெரவுடன் இன்று தேவதூத பெரஹர வீதி வீதியாக இடம்பெறவுள்ளது. தேவதூத பெரஹெர இன்று (21) மாலை... Read more »

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் அளித்த வாக்குறுதி!

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் குறித்த தேர்தலில் வெற்றி... Read more »

யாழில் 27 வயது இளைஞன் மரணம்!

யாழ். சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போதைப்பொருள் பாவித்து காணப்பட்டிருந்த இளைஞனை உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட... Read more »

BREAKING இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சிறீதரன் தெரிவு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது. இதன்படி இலங்கை தமிழரசு... Read more »

2024 ம் ஆண்டின் முதல் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்போது?

2023ம் ஆண்டு நிறைவடைந்து, தற்போது 2024ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த ஆண்டு துவங்குவதற்கு முன்பிருந்தே முக்கிய கிரகங்களின் நிலைகளில் பலவிதமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஜோதிட ரீதியாக மட்டுமின்றி வானில் ரீதியாகவும் சூரிய மண்டலத்தில் பலவிதமான மாற்றங்கள் நிகழ உள்ளன. 2024ம் ஆண்டில்... Read more »

முருகனின் 6 சக்தி வாய்ந்த மந்திரங்கள்

கந்தன், கார்த்திகேயன், குகன், சுப்ரமணியன், ஆறுமுகன், சண்முகன் என பக்தர்கள் பல விதமான பெயர்களைச் சொல்லி முருகப் பெருமானை முருகனின் திருநாமங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சுப்ரமணியன் என்ற திருநாமம் தான் சொல்வார்கள். இதில் “சு” என்ற எழுத்திற்கு அதிஉன்னதமான என்றும், “பிரமண்யன்” என்ற... Read more »