நவகிரகங்களில் முதன்மையான சூரியனை பற்றிய முழுமையான தகவல்கள்

சூரியன் இந்த உலகிற்கே ஒளியினைத் தருபவர் சூரியன். அவரின்றி இங்கே ஒரணுவும் அசையாது. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் சுபிட்சமாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் சூரியன். சூரிய ஒளி இல்லாவிட்டால் இருள் மட்டுமே நிறைந்திருக்கும். இந்த பூமியில் ஒரு புல் பூண்டுகூட முளைக்காது.... Read more »

தமிழரசு எம்முடன் இணைய வேண்டும்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  புதிய தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் ஐக்கியத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியராகிய நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகிறோம் என அழைப்பு விடுத்துள்ளது.ஜனநாயக தமிழ் தேசிய... Read more »
Ad Widget

“எமக்கான கதைகளை விரைவில் பேசுவோம்”

எமக்கான காலம் வரும் போது, எமக்கான கதைகளை சொல்வோம். அதற்கு முதலில் நாம் யார் என உலகிற்கு சொல்லி விட்டு , எமக்கான கதைகளை பேச தொடங்குவோம் என “டக் டிக் டோஸ்” திரைப்பட இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்துள்ளார். ஈழத்தில் உருவாகியுள்ள “டக்... Read more »

யாழ் பல்கலை மருத்துவ பீட கலையரங்கில் யாழ் சட்ட மாநாடு

“நெருக்கடிகளுக்கூடான வழிகள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறை, இந்தியாவின் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இன்றைய தினம் சனிக்கிழமை (27.01.24) மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28.01.24) ஆகிய இரு நாட்களும் இந்த மாநாட்டை நடாத்துகின்றது. இம்மாநாட்டின்... Read more »

யாழில் கசிப்புடன் கைதான பெண்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். சந்தேக... Read more »

டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண் கைது

டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 37 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த பெண்... Read more »

அவுஸ்திரேலிய ஓபன்: ஜூனியர் பெண்கள் பிரிவில் சம்பியனான முதல்நிலை வீராங்கனை

அவுஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ரெனாட்டா ஜம்ரிச்சோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் 15 வயதான எமர்சன் ஜோன்ஸை 6-4 6-1 என்ற கணக்கில் அவர் தோற்கடித்து... Read more »

ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து விரட்டும் பணி?: ரணிலுக்கு புதிய அரசியல் கூட்டணி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான புதிய அரசியல் கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தலைமையில் இன்று காலை ஜா-எல நகரில் குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண... Read more »

துருக்கி ஒப்புதல் நேட்டோ அமைப்பில் இணையும் சுவீடன்

நேட்டோ அமைப்பில் சுவீடன் நாட்டுக்கு அங்கத்துவதை வழங்க துருக்கி உத்தியோகபூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹங்கேரியும் ஒப்புதல் வழங்கினால், நோர்டிக் நாடான சுவீடன் நேட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடாக மாறிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த யோசனைக்கு துருக்கி பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல்... Read more »

இன்ஸ்டாகிராப் தொடர்பால் தற்கொலை செய்த பாடசாலை மாணவி

இந்தியாவின் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் நூல்புழா பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 9ம் வகுப்பில் பயின்று வந்த அலினா பென்னி என்ற மாணவி உயிரிழக்க காரணமாக இருந்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆலப்புழா, கனிச்சுகுளங்கரைச் சேர்ந்த 20 வயதான ஆதித்யன் என்பவரை... Read more »