நெஞ்சை உலுக்கிய மிருசுவில் படுகொலை..!. காலம் 2000. யாழ்ப்பாணம் மிருசுவில் கிராமம். யுத்தம் காரணமாக மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்த காலம் அது. பல மாதங்களுக்குப் பிறகு ஒரு தற்காலிக அனுமதி கிடைத்தது. “யாரும் தங்களின் வீடுகளைப் போய்ப்... Read more »
யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸார்..! யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொலிசரின் இத்தகைய செயற்பாடு... Read more »
வல்வெட்டித்துறையில் தலைவர் வாழ்ந்த வீட்டை மீளமைப்பதே பொருத்தமானது..! விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில், புதிய கட்டுமானங்களை அமைக்காமல் அவர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரியில் அதை அமைப்பதே பொருத்தம் என, காணியின் உரிமையாளரான தலைவர் பிரபாகரனின் சகோதரிக்கு அறிவுறுத்த வல்வெட்டித்துறை நகரசபை... Read more »
சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு..! பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார். இதன்போது சமிந்த... Read more »
திருகோணமலை சம்பவம் – கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்..! திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில்... Read more »
மன்னாரில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது..! 13 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 32 வயதுக்கு... Read more »
இலங்கை மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கல்லெறித் தாக்குதல்..! யாழ். நயினாதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதோடு, நயினாதீவு மீனவர்கள் மீது கல்லெறித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருவதாக வடமராட்சி வடக்கு மீனவ சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம்... Read more »
யாழ் மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி..! இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியில் இன்று (2) குறித்த வயோதிபர் துவிச்சக்க வண்டியில் பயணித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பயணித்த இராணுவத்திற்கு சொந்தமான... Read more »
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்..! கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போரட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டத்திற்கு இடையே, இந்த... Read more »
யாழ். அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு..! ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ்... Read more »

